வசியகாரி

நானும் பல பெண்களுடன் பழகியதுண்டு
சிலரது பேச்சில் நான் மயங்கியதும் உண்டு
ஆனால் விலகி வந்து விடுவேன்
உன்னிடம் மட்டும் தான் விழுந்து கிடக்குறேன்
எழும்ப மனமில்லாமல்
என்ன வசியம் செய்தாய் பெண்ணே !!!???


நண்பன் பிரபாகரன்

எழுதியவர் : நண்பன் பிரபாகரன் (14-Nov-12, 11:14 pm)
சேர்த்தது : nanbann prabakaran
பார்வை : 194

மேலே