நித்திரை கலைந்ததடி.

என் எட்டு மணி நித்திரையும், கனாவில் நீ சொன்ன ஓர் வார்தையில் கலைந்ததடி....

"100 ரூபாய்க்கு இசி பண்ணிவிடு டா செல்லம்?"

அதிர்ந்து எழுந்தேன்.

எழுதியவர் : செல்வ சாரதன் (15-Nov-12, 5:56 pm)
பார்வை : 435

சிறந்த நகைச்சுவைகள்

மேலே