குளிரடிக்குதே....

"மனதை திடப்படுத்து.
மூச்சை இழுத்து விடு.
சற்று கடினமாக தான் இருக்கும்... எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கஷ்டம் தான்... பின்பு பழகிவிடும்... இதை செய்து தான் ஆக வேண்டும். இல்லையேனில் நமக்கும், நம் வீட்டிற்க்கும், ஏன்..... நம் நாட்டிற்க்கும் கெடுதல்.... சமுதாய நலனை கருத்தில் வைத்து, இதை எப்படியாவது செய்ய வேண்டும்..."

"பற்களை கடித்துக் கொள்..."

ரெடி,

1,

2,

3,

"ஷ்ஷ்ஷ்.... ஷ்ஊஊஊ.... ஆஆஆ....
குளிருதே...."
-தினமும் நான் குளியளறையில் எனக்கு நானே தரும் தைரிய மந்திரம்....

எழுதியவர் : செல்வ சாரதன் (16-Nov-12, 10:43 am)
பார்வை : 398

மேலே