பொய்

நான் கூரிய‌து பொய் என‌
உன‌க்கு தெரிய‌த‌ வ‌ரையில்
பிடித்திருந்த‌ பொய்!

அது பொய் என‌ தெரிந்த‌
பின் உன‌க்கு பிடிக்க‌வில்லையே!

பெண்ணே உன்மையை
தெளிவாக‌ சொல்....

உன‌க்கு பொய்,
பிடிக்குமா.....?

பிடிக்காதா.....?

எழுதியவர் : அக‌ர‌ன் ஜீ கோட்சே (17-Nov-12, 2:23 pm)
பார்வை : 544

மேலே