அம்மா

அம்மா!
உறியில் தொங்கும்!
உங்கள் பழைய
கறியின் சுவையை
அறிந்த நாவு ...! பல
வாசம் தேய்த்து!
மோகம் கூட்டும் !
உணவை ஏற்றுக் ..
கொள்கின்றதில்லை...!

எழுதியவர் : வி.பிரதீபன் (16-Nov-12, 12:40 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 151

மேலே