வற்றி விடாதே...!!

இமைகள் தாண்டி
எட்டிப் பார்க்கும்
என் கண்ணீர்த் துளிகளிடம்
சொன்னேன்...
"வற்றி விடாதே நீ...!
எனை வஞ்சித்தவளுக்காக..." என்று...

எழுதியவர் : ரமணி (23-Nov-12, 5:26 pm)
பார்வை : 216

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே