கலையாதே

தினமும் இரவில்
துங்காமல் கண்
விழித்திருக்கின்றேன் நான்
ஏனென்று தெரியுமா உனக்கு
கனவாக நீ வந்தால்
களைந்து விடுவாயே என்று ................
தினமும் இரவில்
துங்காமல் கண்
விழித்திருக்கின்றேன் நான்
ஏனென்று தெரியுமா உனக்கு
கனவாக நீ வந்தால்
களைந்து விடுவாயே என்று ................