வலி மேல் விழி வைத்து

உணர்வுகள் அனைதையும் பகிர்ந்துவிட்டு....

நீ விலகி சென்ற வழியை என்னை தனியே

சுமக்கவிடையே.....

சுமைகளை பகிர்ந்து கொள்ளும் நாளுக்காக

காத்திருக்கிறேன்....

வழிகளை துடைத்து வீசிட வருவாயா!

எழுதியவர் : arul (26-Nov-12, 8:52 pm)
சேர்த்தது : bruno periyanayagam
பார்வை : 437

மேலே