..........மறையாத முகம்................

இழப்புகளில் இடிந்துபோனபின்,
தொலைந்ததையெல்லாம் நினைந்து வாடியது மனது,
அழுந்தி கலைத்து ஆடி ஒடுங்கிய நெஞ்சம்,
அமைதிக்காக யோசித்தபோது பளிச்சென்று தோன்றியது,
'உனது முகம்'
காயங்களின் காரணகர்த்தா நீதானென்று நினையாமல்............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Dec-12, 5:26 pm)
பார்வை : 82

மேலே