ஹைக்கூ

கல்யாணத்திற்கு வந்திருந்தான் திருடன் .
கண்டு பிடித்தாள் மணப்பெண் .,இருந்தும்
திருப்பிக் கேட்கவில்லை களவுபோன மனதை!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Dec-12, 4:04 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 176

சிறந்த கவிதைகள்

மேலே