காதலி
உன் கண்களின் ஒளியையும்
அதன் ஈர்ப்பு விசையையும்
எழுத்துக்களால் வரையத்தான்
நினைத்தேன் ஆனால்
அந்த நொடிப்பொழுதிலிருந்து
கவிதையும் உன் மேல்
காதல் கொண்டுவிடுமோ
என்ற பொறாமையில்
அடியோடு அந்த
எண்ணத்தை மறந்து விட்டேன்
காதலியே.....
உன் கண்களின் ஒளியையும்
அதன் ஈர்ப்பு விசையையும்
எழுத்துக்களால் வரையத்தான்
நினைத்தேன் ஆனால்
அந்த நொடிப்பொழுதிலிருந்து
கவிதையும் உன் மேல்
காதல் கொண்டுவிடுமோ
என்ற பொறாமையில்
அடியோடு அந்த
எண்ணத்தை மறந்து விட்டேன்
காதலியே.....