அமீர் அகமது - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அமீர் அகமது
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  5

என் படைப்புகள்
அமீர் அகமது செய்திகள்
அமீர் அகமது - அமீர் அகமது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2014 8:31 pm

நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.

வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.

கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.

கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.

பலத்த இடி -
சிரிப்பு வெடி.

புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.

குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
                                                                  கடும்வெள்ளம் -
மதி  மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
                                                                   எனதுள்ளம்.

மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமை

மேலும்

நன்றி தோழரே.. 23-Oct-2014 6:32 am
நன்று.. 22-Oct-2014 11:32 pm
அமீர் அகமது - அமீர் அகமது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2014 8:31 pm

நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.

வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.

கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.

கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.

பலத்த இடி -
சிரிப்பு வெடி.

புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.

குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
                                                                  கடும்வெள்ளம் -
மதி  மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
                                                                   எனதுள்ளம்.

மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமை

மேலும்

நன்றி தோழரே.. 23-Oct-2014 6:32 am
நன்று.. 22-Oct-2014 11:32 pm
அமீர் அகமது - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2014 8:31 pm

நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.

வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.

கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.

கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.

பலத்த இடி -
சிரிப்பு வெடி.

புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.

குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
                                                                  கடும்வெள்ளம் -
மதி  மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
                                                                   எனதுள்ளம்.

மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமை

மேலும்

நன்றி தோழரே.. 23-Oct-2014 6:32 am
நன்று.. 22-Oct-2014 11:32 pm
அமீர் அகமது - வேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2014 5:10 pm

மண்ணை மோதி முளைக்கும் விதை
முங்கில் குழல் கடக்கும் காற்று
காற்றில் மர உச்சி கிளையில் ஆடும் கிளி
முதல் சுவாசம் பெறும் தட்டான்பூச்சி
வயலில் உலவும் கொக்கு
புல்லில் ஊஞ்சல் ஆடும் பனி
பூவிடம் கான பாடும் வண்டு

உன் வார்த்தை எல்லாம் கவிதை
கொஞ்சம் அழகாகவே தெரிகிறது காதல் வந்த பின் !!!!

மேலும்

நன்றி நண்பா 24-Oct-2014 6:54 pm
நன்றி நண்பா 24-Oct-2014 6:54 pm
நல்ல கற்பனை.. 22-Oct-2014 5:41 pm
அமீர் அகமது - அமீர் அகமது அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2014 1:50 pm

இரவே.!

நீ  நித்திரை  நிகழ்வில் - 'நிசப்தம்' எனும்
நினைவு   பரிசளித்தாய் . உன்னால் - யான்
     செல்வமுடையோர்  அற்றோரென பிரித்தறிய காணோம் -
                                             இருள் மட்டும் கண்டோம்.
      வெண்ணிறதோன்  கருப்பன் வேறுபடுத்தக் காணோம் -
                                             இருள் மட்டுமே  கண்டோம்.
      மேல்சாதி  கீழ்சாதி யனென எவனும் தெரியோம் -
                               (மனித) உருவம் மட்டுமே கண்டோம்
      அடர் இருளை மட்டுமே கண்டோம் -வேற்றுமை காணோம்.
புலக் கண்கள் மூடி, 'அகக் கண் ' திறந்தோம்

மேலும்

நன்றி தோழரே.. 18-Oct-2014 6:33 pm
நல்லாருக்கு தோழரே... 18-Oct-2014 5:17 pm
அமீர் அகமது - அமீர் அகமது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2014 1:50 pm

இரவே.!

நீ  நித்திரை  நிகழ்வில் - 'நிசப்தம்' எனும்
நினைவு   பரிசளித்தாய் . உன்னால் - யான்
     செல்வமுடையோர்  அற்றோரென பிரித்தறிய காணோம் -
                                             இருள் மட்டும் கண்டோம்.
      வெண்ணிறதோன்  கருப்பன் வேறுபடுத்தக் காணோம் -
                                             இருள் மட்டுமே  கண்டோம்.
      மேல்சாதி  கீழ்சாதி யனென எவனும் தெரியோம் -
                               (மனித) உருவம் மட்டுமே கண்டோம்
      அடர் இருளை மட்டுமே கண்டோம் -வேற்றுமை காணோம்.
புலக் கண்கள் மூடி, 'அகக் கண் ' திறந்தோம்

மேலும்

நன்றி தோழரே.. 18-Oct-2014 6:33 pm
நல்லாருக்கு தோழரே... 18-Oct-2014 5:17 pm
அமீர் அகமது - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2014 1:50 pm

இரவே.!

நீ  நித்திரை  நிகழ்வில் - 'நிசப்தம்' எனும்
நினைவு   பரிசளித்தாய் . உன்னால் - யான்
     செல்வமுடையோர்  அற்றோரென பிரித்தறிய காணோம் -
                                             இருள் மட்டும் கண்டோம்.
      வெண்ணிறதோன்  கருப்பன் வேறுபடுத்தக் காணோம் -
                                             இருள் மட்டுமே  கண்டோம்.
      மேல்சாதி  கீழ்சாதி யனென எவனும் தெரியோம் -
                               (மனித) உருவம் மட்டுமே கண்டோம்
      அடர் இருளை மட்டுமே கண்டோம் -வேற்றுமை காணோம்.
புலக் கண்கள் மூடி, 'அகக் கண் ' திறந்தோம்

மேலும்

நன்றி தோழரே.. 18-Oct-2014 6:33 pm
நல்லாருக்கு தோழரே... 18-Oct-2014 5:17 pm
அமீர் அகமது - அமீர் அகமது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2014 11:47 pm

ஒவ்வொரு தோல்வியிலும்

நெருப்பிற் சிவந்த இரும்பு,

சம்மட்டியால் அடிபட்டு உருமாறி

பின் உறுதிபடுவது போல - ஆகிறேன் நான் .

என்றாவது ஒரு நாள் எதையும் தாங்கும்

ஆற்றல் பெறுவேன் என்ற நம்பிக்கையில் ...

மேலும்

நிச்சயம் நட்பே...வாழ்த்துகள்... 10-Oct-2014 2:11 pm
அமீர் அகமது - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2014 11:47 pm

ஒவ்வொரு தோல்வியிலும்

நெருப்பிற் சிவந்த இரும்பு,

சம்மட்டியால் அடிபட்டு உருமாறி

பின் உறுதிபடுவது போல - ஆகிறேன் நான் .

என்றாவது ஒரு நாள் எதையும் தாங்கும்

ஆற்றல் பெறுவேன் என்ற நம்பிக்கையில் ...

மேலும்

நிச்சயம் நட்பே...வாழ்த்துகள்... 10-Oct-2014 2:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
மேலே