அமீர் அகமது - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அமீர் அகமது |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 5 |
நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.
வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.
கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.
கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.
பலத்த இடி -
சிரிப்பு வெடி.
புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.
குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
கடும்வெள்ளம் -
மதி மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
எனதுள்ளம்.
மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமை
நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.
வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.
கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.
கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.
பலத்த இடி -
சிரிப்பு வெடி.
புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.
குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
கடும்வெள்ளம் -
மதி மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
எனதுள்ளம்.
மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமை
நீலமேக வானம் -
என் சிந்தைமயக்கும் செந்தேகம்.
வெண்முகில் மறைத்த சூரியன் -
நின்துகில் போர்த்திய (இரு) சந்திரன்.
கார்மேகக் கூட்டம் -
நீ சிதறவிட்ட வெட்கம்.
கண்ணைப் பறிக்கும் மின்னொளி -
கோபம் தெறிக்கும் (உன்) கண்ணொளி.
பலத்த இடி -
சிரிப்பு வெடி.
புவிநனையும் மென்தூறல் -
என்மனம் குளிரும் புன்(னகை)சாரல்.
குளம் நிறைத்த நல்மழையால் புரண்டோடுது
கடும்வெள்ளம் -
மதி மயக்கிய நின்மொழியால் உருண்டோடுது
எனதுள்ளம்.
மழைவந்து சேர்ந்தபின் மண்ணில் ஓர் அமை
மண்ணை மோதி முளைக்கும் விதை
முங்கில் குழல் கடக்கும் காற்று
காற்றில் மர உச்சி கிளையில் ஆடும் கிளி
முதல் சுவாசம் பெறும் தட்டான்பூச்சி
வயலில் உலவும் கொக்கு
புல்லில் ஊஞ்சல் ஆடும் பனி
பூவிடம் கான பாடும் வண்டு
உன் வார்த்தை எல்லாம் கவிதை
கொஞ்சம் அழகாகவே தெரிகிறது காதல் வந்த பின் !!!!
இரவே.!
நீ நித்திரை நிகழ்வில் - 'நிசப்தம்' எனும்
நினைவு பரிசளித்தாய் . உன்னால் - யான்
செல்வமுடையோர் அற்றோரென பிரித்தறிய காணோம் -
இருள் மட்டும் கண்டோம்.
வெண்ணிறதோன் கருப்பன் வேறுபடுத்தக் காணோம் -
இருள் மட்டுமே கண்டோம்.
மேல்சாதி கீழ்சாதி யனென எவனும் தெரியோம் -
(மனித) உருவம் மட்டுமே கண்டோம்
அடர் இருளை மட்டுமே கண்டோம் -வேற்றுமை காணோம்.
புலக் கண்கள் மூடி, 'அகக் கண் ' திறந்தோம்
இரவே.!
நீ நித்திரை நிகழ்வில் - 'நிசப்தம்' எனும்
நினைவு பரிசளித்தாய் . உன்னால் - யான்
செல்வமுடையோர் அற்றோரென பிரித்தறிய காணோம் -
இருள் மட்டும் கண்டோம்.
வெண்ணிறதோன் கருப்பன் வேறுபடுத்தக் காணோம் -
இருள் மட்டுமே கண்டோம்.
மேல்சாதி கீழ்சாதி யனென எவனும் தெரியோம் -
(மனித) உருவம் மட்டுமே கண்டோம்
அடர் இருளை மட்டுமே கண்டோம் -வேற்றுமை காணோம்.
புலக் கண்கள் மூடி, 'அகக் கண் ' திறந்தோம்
இரவே.!
நீ நித்திரை நிகழ்வில் - 'நிசப்தம்' எனும்
நினைவு பரிசளித்தாய் . உன்னால் - யான்
செல்வமுடையோர் அற்றோரென பிரித்தறிய காணோம் -
இருள் மட்டும் கண்டோம்.
வெண்ணிறதோன் கருப்பன் வேறுபடுத்தக் காணோம் -
இருள் மட்டுமே கண்டோம்.
மேல்சாதி கீழ்சாதி யனென எவனும் தெரியோம் -
(மனித) உருவம் மட்டுமே கண்டோம்
அடர் இருளை மட்டுமே கண்டோம் -வேற்றுமை காணோம்.
புலக் கண்கள் மூடி, 'அகக் கண் ' திறந்தோம்