இலக்குவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலக்குவன்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  22-Sep-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Apr-2012
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் அவ்வப்போது இலக்கியக்கட்டுரைகள், கதைகள்
எழுதி வருகிறேன்.

என் படைப்புகள்
இலக்குவன் செய்திகள்
இலக்குவன் - இலக்குவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2018 1:44 pm

முன்னுரை: இந்த சிறுகதை செக்ஸ் கதையல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த விரும்புகிறேன். மேலெழுந்த வாரியாகப் படிக்கும் போது அவ்வாறு தோன்றினாலும் இதன் உண்மையான நோக்கம் செக்ஸ் அல்ல. ஒரே.வீட்டில், ஒரே அறையில் இருந்தாலும் தங்களுக்குள் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பல தம்பதிகள் உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் இவ்வாறு இருப்பது இவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வருவதில்லை. இவர்களைப் போன்று உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி, உறவு கலவாமல் இருந்து, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளிகள் இந்தக் கதையைப் படித்த பின்பாவது தங்களுக்குள் ‘ உடன்படுக்கை ’ ஏற்படுத்திக் கொண்டால் நான் மிகுந்த ம

மேலும்

இன்டெரெஸ்ட்டிங் ! ஸ்விம்மிங் பூலுடன் பங்களா எப்ப வாங்கித் தரப் போறீங்கன்னு என்னிக்காவது கேட்கலாம் . 06-Jun-2018 9:01 pm
சிறப்பான கதை; வெகுநாள் கழித்து ஒரு பெரிய எழுத்தாளரின் கதையை படித்த உணர்வு; நல்லாருக்கு. இந்த சமுதாயத்தில் இப்படி வாழும் ஏமாளிகளை என்ன செய்ய...? உங்களின் கதையை படித்தபின்பு தங்களின் வாழ்வை மாற்ற அவர்களாக ஏதாவது செய்தால்தான் உண்டு...... 06-Jun-2018 12:43 pm
இலக்குவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 1:44 pm

முன்னுரை: இந்த சிறுகதை செக்ஸ் கதையல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த விரும்புகிறேன். மேலெழுந்த வாரியாகப் படிக்கும் போது அவ்வாறு தோன்றினாலும் இதன் உண்மையான நோக்கம் செக்ஸ் அல்ல. ஒரே.வீட்டில், ஒரே அறையில் இருந்தாலும் தங்களுக்குள் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பல தம்பதிகள் உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் இவ்வாறு இருப்பது இவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வருவதில்லை. இவர்களைப் போன்று உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி, உறவு கலவாமல் இருந்து, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளிகள் இந்தக் கதையைப் படித்த பின்பாவது தங்களுக்குள் ‘ உடன்படுக்கை ’ ஏற்படுத்திக் கொண்டால் நான் மிகுந்த ம

மேலும்

இன்டெரெஸ்ட்டிங் ! ஸ்விம்மிங் பூலுடன் பங்களா எப்ப வாங்கித் தரப் போறீங்கன்னு என்னிக்காவது கேட்கலாம் . 06-Jun-2018 9:01 pm
சிறப்பான கதை; வெகுநாள் கழித்து ஒரு பெரிய எழுத்தாளரின் கதையை படித்த உணர்வு; நல்லாருக்கு. இந்த சமுதாயத்தில் இப்படி வாழும் ஏமாளிகளை என்ன செய்ய...? உங்களின் கதையை படித்தபின்பு தங்களின் வாழ்வை மாற்ற அவர்களாக ஏதாவது செய்தால்தான் உண்டு...... 06-Jun-2018 12:43 pm
இலக்குவன் - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2014 10:06 pm

இயற்க்கை
படைத்த
இனிமையை
இன்சுவையுடன்
ரசிப்போம் !!!

மேலும்

அழகு அம்மா மிகவும் ரசித்தேன்...! 06-Jun-2014 4:06 pm
ஆம் 04-Jun-2014 10:23 pm
ஆம் 04-Jun-2014 10:22 pm
ஆம் 04-Jun-2014 10:22 pm
கருத்துகள்

மேலே