இலக்குவன்- கருத்துகள்
இலக்குவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மலர்91 [27]
- Dr.V.K.Kanniappan [21]
- சொ பாஸ்கரன் [12]
- hanisfathima [12]
sirukathai
sjrukathai
sirukatahai
ஷஜருகத்தை
பச்சைப் பசேலென்று உள்ளது இந்தப்படம். கண்களுக்குக் குளுமை. - L. LAKSHMANAN
திருக்குறளில் கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல் என்ற இரு அதிகாரங்கள் உள்ளது யாவரும் அறிந்ததே. எனது வினா என்னவென்றால் மேற்கண்ட இரு
அதிகாரங்கள் 'கள் மறுத்தல்', புலால் உண்ணாமை' என்று ஏன் அழைக்கப்படவில்லை? உண்ணாமை, மறுத்தல் என்ற திருவள்ளுவரின் சொல்லாட்சி குறித்து தமிழறிஞர்கள் விளக்கினால் மகிழ்ச்சி அடைவேன்