சித்திரவேல் சுந்தரேஸ்வரன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : சித்திரவேல் சுந்தரேஸ்வரன் |
| இடம் | : இலங்கை - கொழும்பு |
| பிறந்த தேதி | : 01-Nov-1984 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 20-Sep-2013 |
| பார்த்தவர்கள் | : 112 |
| புள்ளி | : 16 |
"நல்ல செய்தி"
டிறிங்.... டிறிங்.... சதாசிவத்தின் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ" என்ற சதாசிவத்தின் குரலுக்கு பதில் குரல் 'ஹலோ..மிஸ்டர் சதாசிவம்!". 'ஓம்..ஓம்... நான்தான் கதைக்குறன். நீங்க யாரு கதைக்குறீங்க?" 'நான் எயர்போட்டிலிலுந்து கன்ரோலர் கதைக்குறேன். மிஸ்டர் ராஜேஸ், மிஸிஸ் ரூபினி இவங்க உங்க ரிலே~னா?" தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு சதாசிவம் 'ஆமா, ரூபனி என் மகள்தான். ராஜேஸ் அவட கஸ்பண்ட். ரெண்டுபேரும் இன்னைக்குத்தான் கனடா போறாங்க. நான்தான் அவங்கள எயர்போட்டுல விட்டுட்டு வாந்தேன். இன்நேரம் அவங்க பிளையிட்டுல போயிருப்பாங்களே.! ஏன்? என்ன? ஏதாவது பிரச்சினையா?" என்று ஒருவித தயக்கத்துடன் பதிலளித்த
"நல்ல செய்தி"
டிறிங்.... டிறிங்.... சதாசிவத்தின் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ" என்ற சதாசிவத்தின் குரலுக்கு பதில் குரல் 'ஹலோ..மிஸ்டர் சதாசிவம்!". 'ஓம்..ஓம்... நான்தான் கதைக்குறன். நீங்க யாரு கதைக்குறீங்க?" 'நான் எயர்போட்டிலிலுந்து கன்ரோலர் கதைக்குறேன். மிஸ்டர் ராஜேஸ், மிஸிஸ் ரூபினி இவங்க உங்க ரிலே~னா?" தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு சதாசிவம் 'ஆமா, ரூபனி என் மகள்தான். ராஜேஸ் அவட கஸ்பண்ட். ரெண்டுபேரும் இன்னைக்குத்தான் கனடா போறாங்க. நான்தான் அவங்கள எயர்போட்டுல விட்டுட்டு வாந்தேன். இன்நேரம் அவங்க பிளையிட்டுல போயிருப்பாங்களே.! ஏன்? என்ன? ஏதாவது பிரச்சினையா?" என்று ஒருவித தயக்கத்துடன் பதிலளித்த
"நல்ல செய்தி"
டிறிங்.... டிறிங்.... சதாசிவத்தின் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ" என்ற சதாசிவத்தின் குரலுக்கு பதில் குரல் 'ஹலோ..மிஸ்டர் சதாசிவம்!". 'ஓம்..ஓம்... நான்தான் கதைக்குறன். நீங்க யாரு கதைக்குறீங்க?" 'நான் எயர்போட்டிலிலுந்து கன்ரோலர் கதைக்குறேன். மிஸ்டர் ராஜேஸ், மிஸிஸ் ரூபினி இவங்க உங்க ரிலே~னா?" தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு சதாசிவம் 'ஆமா, ரூபனி என் மகள்தான். ராஜேஸ் அவட கஸ்பண்ட். ரெண்டுபேரும் இன்னைக்குத்தான் கனடா போறாங்க. நான்தான் அவங்கள எயர்போட்டுல விட்டுட்டு வாந்தேன். இன்நேரம் அவங்க பிளையிட்டுல போயிருப்பாங்களே.! ஏன்? என்ன? ஏதாவது பிரச்சினையா?" என்று ஒருவித தயக்கத்துடன் பதிலளித்த
"நல்ல செய்தி"
டிறிங்.... டிறிங்.... சதாசிவத்தின் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ" என்ற சதாசிவத்தின் குரலுக்கு பதில் குரல் 'ஹலோ..மிஸ்டர் சதாசிவம்!". 'ஓம்..ஓம்... நான்தான் கதைக்குறன். நீங்க யாரு கதைக்குறீங்க?" 'நான் எயர்போட்டிலிலுந்து கன்ரோலர் கதைக்குறேன். மிஸ்டர் ராஜேஸ், மிஸிஸ் ரூபினி இவங்க உங்க ரிலே~னா?" தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு சதாசிவம் 'ஆமா, ரூபனி என் மகள்தான். ராஜேஸ் அவட கஸ்பண்ட். ரெண்டுபேரும் இன்னைக்குத்தான் கனடா போறாங்க. நான்தான் அவங்கள எயர்போட்டுல விட்டுட்டு வாந்தேன். இன்நேரம் அவங்க பிளையிட்டுல போயிருப்பாங்களே.! ஏன்? என்ன? ஏதாவது பிரச்சினையா?" என்று ஒருவித தயக்கத்துடன் பதிலளித்த
பிங்க் கலர் டிசைனர் சாரியில், தேவதை போல் ஜொலித்தாள் ரம்யா. புது மணப்பெண்ணின் பூரிப்பு, முகத்தில் தெரிந்தது. திருமணம் முடிந்து, இரண்டு நாட்களே ஆகியிருந்தது. இன்று, மாப்பிள்ளை வீட்டாருக்கு விருந்து. விதவிதமான உணவு வகைகள், தடபுடலாய் தயாராகி கொண்டிருந்தது. காற்றில் மிதந்து வந்த, மட்டன் பிரியாணி வாசனை, நாவில் நீர் ஊற வைத்தது. மாப்பிள்ளையின் அம்மா, அப்பா முதலில் வந்து விட்டனர். இன்னும், அரைமணி நேரத்தில், எல்லாரும் வந்து விடுவர். செல்ல மகளின் திருமணம் சீரும், சிறப்புமாக நடந்து முடிந்ததில், ராகவன்- -விசாலம் தம்பதியினர், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
அலமாரியில் இருந்த, ராகவனின் மொபைல்