Sujeewan29 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sujeewan29
இடம்
பிறந்த தேதி :  29-Jan-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Oct-2016
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  0

என் படைப்புகள்
Sujeewan29 செய்திகள்
Sujeewan29 - indhuarchunan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2014 11:38 am

மொட்டு என்னும் முகமூடி போட்டு
தென்றல் என்னும் சகோதரன் இன்னிசையால் வருடிவிட இயற்கை அன்னை ஈன்றேடுடுத்த
முதற்குழந்தை சிகப்பு ரோஜா

மேலும்

Sujeewan29 - lambaadi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2014 4:14 pm

வாசற்படிக்கும்
பின் கொல்லைப் புறத்திற்குமான
எனதிருப்பிடம் சுற்றி
அளப்பற்கரிய பாசத்துடனும்
அளவிடமுடியா நேசத்துடனும்
பெருந்திறமையுடன்
மிக ஜாக்கிரைதையாக
உருவாக்கியிருக்கிறாய்
எனக்கான
உன் முள் வேலியினை...

அதைத்தாண்டி
வெளிச்சுற்றிப் பறக்க
யத்தனிக்குமென்
நினைவுகளின் ரக்கைகளை
சீரமைப்பெனும் சிறுகத்தரியால்
மிகு தந்திரத்துடன்
என் அனுமதிபெற்றே
வெகு சிரத்தையுடன்
கத்தரிக்கிறாய்...

உலகத்தின் வரைபடத்தை
என் தங்கக் கூண்டிற்குள்
வகைபடுத்துகிறாய் -
தேனும் , பாலும்
தினம் தினம்
கலந்தெனுக் களிக்கையில்
பறப்பதற்கென படைக்கப்பட்ட
என் பயன்படா ரக்கைகள்
பற்றி
கிஞ்சித்தும்

மேலும்

சிறந்த படைப்பு.......! என்னை பொருத்தவரை அடிமை படுத்துவதைவிட அடைத்து வைப்பதில் தவறில்லை. தங்க koondugal கொண்டு அடைபடுவதற்கு பெண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அன்பும் காதலும் கணவனிடம் கிடைக்கும் போது சுதந்திரம் தேடுவதில் நன்மையில்லை. கணவருக்கும் நாம் தான் உலகம் endrirukkum போது.....! 04-Mar-2014 8:55 pm
நன்றி நண்பரே ! அடைத்து வைக்கும் எதுவுமே ஆனந்தமில்லை ! 08-Feb-2014 6:44 pm
ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னல் ஒவ்வொரு பெண்ணின் விடுதலை இருக்கிறது ? பலர் வாழ்க்கையில் ஒரு பெண்வந்ததும் ஆணின் சிறகுகளும் பறக்க மறந்துபோகிறது ----- அடைத்துவைப்பதில்லில்லை ஆனந்தம் ! 08-Feb-2014 12:02 pm
எனது கவிதைகளின் உயிரோட்டமும் உணர்வோட்டமும் உங்களின் வாழ்த்துக்களால் வளரும் . நன்றி தோழமையே ! 07-Feb-2014 6:43 pm
Sujeewan29 - lambaadi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2014 1:13 pm

கசடாகிக் கவலையுற்ற
முகத்தோடு கலங்கிச்
சலனமற்றுக் கிடக்கிறேன் !

உபயோகமற்றதாய் நீயுணரும்
உனது தினவுகளின்
கழிவுகளையென்னில்
அரவமற்று
விட்டெறிந்து செல்கிறாய் !

உனது வன்செயல்களுக்கான
ஆட்சேபனைகளாக
மிகுந்த பரிச்சயமுள்ள
எனது மேற்பரப்பில்
புறவெளிப் பயன்பாட்டினனைத்து
அசுத்தங்களையும்
என்னில் கழுவிக் கரைத்து
உன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறாய் !

ஆறாகயிருந்தால்
கோடையிலெனது மணலள்ளிச்
சென்றிருப்பாய்
நானோ ஏரியாகிப் போனதால்
கடைசிப் போர்வீரனும்
இரத்தச் சகதியில்
கிடப்பது போல்
கசடுதேங்கிக் கிடக்குமென்
வயிற்றின் வெடிப்புகளில்
மரித்தும் செரிக்காத
பேரழிவு நெகிழிகளை
கொ

மேலும்

நன்றி தோழா 10-Jul-2014 4:57 pm
நன்றி இராஜ் 10-Jul-2014 4:56 pm
கசடுதேங்கிக் கிடக்குமென் வயிற்றின் வெடிப்புகளில் மரித்தும் செரிக்காத பேரழிவு நெகிழிகளை கொண்டு வந்து குவிக்கிறாய் முன்பொருநாள் இவ்வூர் பெருங்கோவிலின் திருச்சிலைக் குளிப்பாட்டக் குட நீர் மொண்டு சென்றிருப்பதறியாது உனது எச்சியினால் என்னில் காரி உமிழ்கிறாய் ! // அருமை நண்பரே , எழுத்தில் தனி நடை, கருத்தில் தனி வழி என கலக்குகிறீர்கள் நண்பரே , வாழ்த்துக்கள் // 09-Jul-2014 6:50 pm
ஹா ஹஹா ..அனுஷா...?? 09-Jul-2014 6:09 pm
Sujeewan29 - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 7:15 am

தளத்தில் உள்ள முகம் தெரியாத
பல நண்பர்களுக்கு நாம் வாழ்த்துக்கள் சொல்கிறோம்,
இன்று நம்மில் பலர் எழுத காரணமாக இருக்கும் என்
கவிஞன் பாரதிக்கு வாழ்த்து சொல்வோம் ...
பாரதியே நின் புகழ் வாழ்க
வாழ்க வாழ்க வாழியவே....

எது எதற்கோ நேரம் ஒதுக்குகிறோம் தமிழ் உணர்வை ஊட்டிய விடுதலை கவிங்கனுக்கு வாழ்த்து சொல்ல ஒரு நிமிடம் ஒதுக்குவோம் இன்று நம் தளத்தில் பிறந்தநாள் காண்பவர் பாரதி அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல விரும்புவோர்கள் சொல்லலாம்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே