சுந்தரபாண்டி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுந்தரபாண்டி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 23-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-May-2014 |
பார்த்தவர்கள் | : 505 |
புள்ளி | : 4 |
தஞ்சையில் கள்ளனுக்கு தேள் கொட்டினால்......சிவகங்கை சீமையில் சேர்வாரனுக்கு நெறி கட்டும் .....மதுரை மறவனின் கைகள் மருந்து தேடும்.....பிரிப்பவர்கள் பலர்....சேர்ப்பவர்கள் சிலர்....அடையாளம் காணுங்கள் பங்காளிகளே.....பிரிவுகளை புறக்கணிப்போம் ---------பாசத்துடன் பாசறை sundarapandi.k
வாயில்கள் பல உண்டு
வந்தனம் சொல்லியே
வரவேற்க காத்திருக்கும்
சந்தனத் தமிழ்த்தென்றல்
பழம்பெருமை வாய்ந்த
பாண்டியம்பதியாம் - சகலமும்
சரியாக அமைத்து சுந்தரத்தமிழ்
வளர்த்ததுவாம் கடைச்சங்கம்
மலரும் மல்லிகையால்
மனம் கொள்ளை போகும்
கடம்ப மரங்களும் சூழ
கம்பீரமாகும் மாநகரம்
நாற்றிசையும் நற்புகழ் பாடும்
நான்கு கோபுரங்களும் ஓங்கியே
அழகாய் மத்தியில் கிளிக் கரத்தால்
அருள் செய்திடுவாள் மீனாக்ஷி
திண்ணமாய்க் காட்சியளிக்கும்
திறம்வாய்ந்த வேலைப்பாட்டால்
கட்டிடக்கலையிலும் நயம் சேர்க்கும்
திருமலைநாயக்கர் மண்டபம்
முப்போகமும் விளையச்செய்த
முழு ஆதார நீர்வளமாம
வாயில்கள் பல உண்டு
வந்தனம் சொல்லியே
வரவேற்க காத்திருக்கும்
சந்தனத் தமிழ்த்தென்றல்
பழம்பெருமை வாய்ந்த
பாண்டியம்பதியாம் - சகலமும்
சரியாக அமைத்து சுந்தரத்தமிழ்
வளர்த்ததுவாம் கடைச்சங்கம்
மலரும் மல்லிகையால்
மனம் கொள்ளை போகும்
கடம்ப மரங்களும் சூழ
கம்பீரமாகும் மாநகரம்
நாற்றிசையும் நற்புகழ் பாடும்
நான்கு கோபுரங்களும் ஓங்கியே
அழகாய் மத்தியில் கிளிக் கரத்தால்
அருள் செய்திடுவாள் மீனாக்ஷி
திண்ணமாய்க் காட்சியளிக்கும்
திறம்வாய்ந்த வேலைப்பாட்டால்
கட்டிடக்கலையிலும் நயம் சேர்க்கும்
திருமலைநாயக்கர் மண்டபம்
முப்போகமும் விளையச்செய்த
முழு ஆதார நீர்வளமாம
நேதாஜி... எங்கள் நேதாஜி...சுதந்திர வேள்வியில்காந்திக்கு அப்பாற்பட்டுமக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!பெருங்'குடி'யில் பிறந்ததால்மக்களைப் பிள்ளைகளாய்அரவணைத்துச் சென்றாயோ...?இந்திய தேசிய ராணுவத்தைபிறப்பித்த பெருமை உனக்கு...உன்னில் கலந்து உயிர் நீத்தபெருமை எம் மறவர்களுக்கு .!வங்கம் தந்த சிங்கம்என்பவர்கள் அறியவில்லைநீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..!எங்கள் இதய சிம்மாசனத்தில்...தியாகச் சுடராய் மட்டுமல்லதீச்சுடராகவும்...!
நேதாஜி... எங்கள் நேதாஜி...சுதந்திர வேள்வியில்காந்திக்கு அப்பாற்பட்டுமக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!பெருங்'குடி'யில் பிறந்ததால்மக்களைப் பிள்ளைகளாய்அரவணைத்துச் சென்றாயோ...?இந்திய தேசிய ராணுவத்தைபிறப்பித்த பெருமை உனக்கு...உன்னில் கலந்து உயிர் நீத்தபெருமை எம் மறவர்களுக்கு .!வங்கம் தந்த சிங்கம்என்பவர்கள் அறியவில்லைநீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..!எங்கள் இதய சிம்மாசனத்தில்...தியாகச் சுடராய் மட்டுமல்லதீச்சுடராகவும்...!
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை
மருதுபாண்டியரின் போர்ப் படைத்தளபதி சேக் உசேன், மறப்படையில் இசுலாமிய சகோதரர்களின் பங்குவீரம் விளைந்த தமிழ்பூமி:மாமன்னர் மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர் இச்சப்பட்டி அமில்தார் சேக்உசேன் சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது மக்கள் இதயம் துடிதுடித்தது.அடுத்தது சின்னமருதுவின் மூத்தமகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம
தேவர் தந்த தேவர்"தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர்.மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளிர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர்இனத்தில் இந்த பிறமலைக் க
தேவர் தந்த தேவர்"தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர்.மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளிர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர்இனத்தில் இந்த பிறமலைக் க