நேதாஜீ

நேதாஜி... எங்கள் நேதாஜி...சுதந்திர வேள்வியில்காந்திக்கு அப்பாற்பட்டுமக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!பெருங்'குடி'யில் பிறந்ததால்மக்களைப் பிள்ளைகளாய்அரவணைத்துச் சென்றாயோ...?இந்திய தேசிய ராணுவத்தைபிறப்பித்த பெருமை உனக்கு...உன்னில் கலந்து உயிர் நீத்தபெருமை எம் மறவர்களுக்கு .!வங்கம் தந்த சிங்கம்என்பவர்கள் அறியவில்லைநீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..!எங்கள் இதய சிம்மாசனத்தில்...தியாகச் சுடராய் மட்டுமல்லதீச்சுடராகவும்...!

எழுதியவர் : Phøenix Nethaji Returnz Ða (10-May-14, 8:33 am)
பார்வை : 1789

மேலே