ஷஹான் நூர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஷஹான் நூர்
இடம்:  கீரனூர், பழனி
பிறந்த தேதி :  11-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Feb-2014
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  4

என்னைப் பற்றி...

I AM SHAHAN NOOR. B.A., B.sc., PGDCA.,

"மறுக்கப்படும் நீதிக்கான எழுத்தும் - அவ்வப்போது
ஆழ்மனதின் அணை உடைப்பும்
என்னிலிருந்து பல
பரிணாமங்களில்
வெளிப்படும்.

என் படைப்புகள்
ஷஹான் நூர் செய்திகள்
ஷஹான் நூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2014 3:45 pm

அம்மணியோசை ஒலித்ததும்
கட்டப்பட்டிருந்த வாய்களெல்லாம் திறக்க
அப்பள்ளிக்கூட கட்டிடம்
அதுவரை கைகொண்டிருந்த
பேரமைதியினைக் கைவிட்டது!

மேலும்

நன்று 01-Mar-2014 7:15 pm
அழகு. ( மணியன் ), 01-Mar-2014 5:15 pm
மணியோசை வருது முன்னே... அமைதி ஓடுது பின்னே...! இப்படி சொல்லலாமா..! 01-Mar-2014 3:54 pm
ஷஹான் நூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 2:03 pm

ஒவ்வோர்
இரவு நேரங்களிலும்
மாந்தர் குலத்திற்க்கு
தான் கண்டிப்பாய் தேவை
என்பதனாலோ
இவ்வளவு செறுக்காய்
எப்போதும் உயர்ந்தே நிற்க்கின்றன
மின் கம்ங்கள்

மேலும்

ஷஹான் நூர் - ஷஹான் நூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2014 8:09 pm

இப்பெரும் வையகத்தில்
யாராலும் கன்டுபிடிக்க
இயலாத
ஓர் மறைவிடத்திற்க்கு
செல்லக் கூடிய
வாகனம்

அல்லது

இப்புவி உலகினை
விட்டும்
கேள்விப்பட்டிருப்பினும்
சரியாக
இன்னதென அறியா
வேறு ஏதோ ஒரு
உலகிற்க்கு
பயணிக்கக் கூடிய
வாகனம்
அதுவே மரணம் !

மேலும்

கருத்து கூறிய தோழர்கள் யாவருக்கும் நன்றி! 12-Feb-2014 1:59 pm
மரணம் அது உயிரினத்துக்கு வரம்!! உங்கள் சிந்தனை வளம் சிறப்பு!! 12-Feb-2014 5:38 am
சிந்தனை சிறப்பு ! 12-Feb-2014 3:27 am
மரணம் என்பது உறுதி மறுத்தாலும் மாறுமோ இறுதி ? சரணமிட்டாலும் மரணம் சரி பார்க்காமல் போகாது ! மரணம் நிழலாய் தொடர நினைவில் மறந்தே பயணம் ! மரண சிந்தை மதியில் வந்தால் மனித பண்பும் சிறக்குமன்றோ ? வாழ்க்கை கணக்கை செம்மையில் வை வரும் மரணம் நன்மையிலாகும் ! பயணம் என்பது உறுதி பார்த்துக்கொள் வழியை கருதி ! நன்று 11-Feb-2014 10:55 pm
ஷஹான் நூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 8:09 pm

இப்பெரும் வையகத்தில்
யாராலும் கன்டுபிடிக்க
இயலாத
ஓர் மறைவிடத்திற்க்கு
செல்லக் கூடிய
வாகனம்

அல்லது

இப்புவி உலகினை
விட்டும்
கேள்விப்பட்டிருப்பினும்
சரியாக
இன்னதென அறியா
வேறு ஏதோ ஒரு
உலகிற்க்கு
பயணிக்கக் கூடிய
வாகனம்
அதுவே மரணம் !

மேலும்

கருத்து கூறிய தோழர்கள் யாவருக்கும் நன்றி! 12-Feb-2014 1:59 pm
மரணம் அது உயிரினத்துக்கு வரம்!! உங்கள் சிந்தனை வளம் சிறப்பு!! 12-Feb-2014 5:38 am
சிந்தனை சிறப்பு ! 12-Feb-2014 3:27 am
மரணம் என்பது உறுதி மறுத்தாலும் மாறுமோ இறுதி ? சரணமிட்டாலும் மரணம் சரி பார்க்காமல் போகாது ! மரணம் நிழலாய் தொடர நினைவில் மறந்தே பயணம் ! மரண சிந்தை மதியில் வந்தால் மனித பண்பும் சிறக்குமன்றோ ? வாழ்க்கை கணக்கை செம்மையில் வை வரும் மரணம் நன்மையிலாகும் ! பயணம் என்பது உறுதி பார்த்துக்கொள் வழியை கருதி ! நன்று 11-Feb-2014 10:55 pm
ஷஹான் நூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 8:07 pm

மென் அமைதி கொண்டாயடி
பெண்ணே
என் அமைதி பறித்தாயடி
நிலவே !

வன் கொடுமை செய்யாதடி
கண்ணே
வானுலகம் நானேற வாய்ப்பளிக்காதடி
உயிரே !

பாதகமற்ற சொல்லொன்றை கூறியிடுடடி
பாவையே
பாரிதனில் நாம் இருவர்
பள்ளி கொண்டு வாழ்ந்திடவே !

என் நாமம் நீயறிவாய்
உன் நாடி நானறிவேன்
நம் ஜோடி ஊரல்ல உலகறியும்
துணையே !

கணியன் பூங்குன்றனாரின்
வார்த்தைகளில் வாழ்வமைப்போம்
உன்னூரும் என்னூரும்
அவன் கூற்றில் நேர் கொள்ளட்டுமே !

ஊனென்ற உலகை
நான் கண்டு சில காலமாயிற்றடி அன்பே
உன் ஊமை நிலையை கைவிட்டு
என் விரதம் தீர்த்துடடி அன்னமே !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

முல்லை

மலேசியா
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே