AASUKAVI - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : AASUKAVI |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 19-Jul-2014 |
| பார்த்தவர்கள் | : 90 |
| புள்ளி | : 1 |
வேதனைகள் வேர்விட்டு
வேர்த்தது என் நெஞ்சமடி!
பூவுலகில் உன் துணையின்றி
பாவிமனம் புலம்புதடி!
உடல் நோயும் தீருமடி!
உன் நினைவு நோய் முற்றுதடி!
ஆவி கொண்டு அலையும் உடலை
நோய் கொண்டு போகும் முன்
மங்கை உன் நினைவாலே - நித்தம்
மரணம் எனைத் தழுவுதடி!
ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த மனுவை சேர்க்கிறேன், இது சரியென்றால் வழிமொழியுங்கள்.
எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?
அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?
ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும் போது 100% தேர்ச்சியை கொடுக்கும் போது அவரே அரசு பள்ளிக்கு பணிக்கு வர