AASUKAVI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  AASUKAVI
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Jul-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  1

என் படைப்புகள்
AASUKAVI செய்திகள்
AASUKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2014 4:01 pm

வேதனைகள் வேர்விட்டு
வேர்த்தது என் நெஞ்சமடி!

பூவுலகில் உன் துணையின்றி
பாவிமனம் புலம்புதடி!

உடல் நோயும் தீருமடி!
உன் நினைவு நோய் முற்றுதடி!

ஆவி கொண்டு அலையும் உடலை
நோய் கொண்டு போகும் முன்

மங்கை உன் நினைவாலே - நித்தம்
மரணம் எனைத் தழுவுதடி!

மேலும்

நன்று 19-Jul-2014 4:48 pm
AASUKAVI - அமிர்தா அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2014 1:18 pm

ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த மனுவை சேர்க்கிறேன், இது சரியென்றால் வழிமொழியுங்கள்.

எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?

அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?

ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும் போது 100% தேர்ச்சியை கொடுக்கும் போது அவரே அரசு பள்ளிக்கு பணிக்கு வர

மேலும்

எளிய வழி ஒன்று உள்ளது அரசாங்க வேலையில் இருக்கும் அனைவரும் தம் பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்கிற முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்...தனியார் பள்ளி நிர்வாகம் எங்கெல்லாம் தன் கிளைகளை வைத்துள்ளதோ அங்கெல்லாம் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்கிற சட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வர வேண்டும்...வரவுக்கு மேல் செலவு இருந்தால் தவிர தனியார் பள்ளிகளை மூட இயலாது... 24-Feb-2015 3:12 pm
அட அரசு பள்ளிகளுக்கும் 100% கட்டாய தேர்ச்சி பெறவைக்க வேண்டுமென்று சொல்லி அதையும் மதிப்பெண் எடுக்க வைக்க பட்டறையா மாத்திட்டா மொத்த நாடும் சூப்பரா மாரிடும் 07-Aug-2014 9:33 pm
நன்று தோழரே, அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைத்து குழந்தைகளையும் தன குழந்தைகள் போலவே பாவித்து கல்வி கற்றுத்தர வேண்டும், 16-Jul-2014 10:13 am
உண்மை உண்மை!!! அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் மெத்தனபோக்கே தனியார் பள்ளியை நோக்கிய மோகத்திற்கு காரணம்... ஆனால் அதை மட்டுமே காரணம் கூறிவிட முடியாது..... ஏனென்றால் அரசு பள்ளியிலும் சிறப்பான ஆசிரியர்கள் உள்ளனர் இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.... 16-Jul-2014 9:32 am
கருத்துகள்

மேலே