Aravinth Nilan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aravinth Nilan
இடம்:  Jayankondam
பிறந்த தேதி :  14-Oct-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Feb-2022
பார்த்தவர்கள்:  139
புள்ளி:  4

என் படைப்புகள்
Aravinth Nilan செய்திகள்
Aravinth Nilan - Aravinth Nilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2022 8:08 pm

மஞ்சள் சூரியன் மெல்ல எழுந்து எட்டி பார்த்து இளம் வெயிலை என் ஜன்னல் வழியே நீட்டி வேலைக்கு செல்ல டா என்று சொல்பவன் இன்று இன்னும் கானவில்லயே. கண்ணை நிமிட்டிய படியே எழுந்து சுவரில் சாய்ந்து தூக்க போதையை தனித்து உடலை முறுக்கி எழுந்தேன். உன் வியர்வையை தணிக்க ராத்திரி எல்லாம் என்னை தலை சுற்ற வைக்கிறாயே! என்று புலம்பி கொண்டே அந்தரத்தில் சுற்றி கொண்டிருந்த சீலிங் ஃபேனை போதும் போய் ஓய்வெடு என்று சொல்லி நிறுத்தி விட்டு நானும் தயாரானேன்.

தலையை திருகி இரண்டு தட்டு தட்டியும் தண்ணீர் வராத குழாயை முறைத்து பார்த்து நிற்க, போதும்... போதும்... கோபத்தில் என்னை உடைத்து விடாதே என பதறி கொப்பளித்து கொட்டியது தண்ண

மேலும்

Aravinth Nilan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2022 8:08 pm

மஞ்சள் சூரியன் மெல்ல எழுந்து எட்டி பார்த்து இளம் வெயிலை என் ஜன்னல் வழியே நீட்டி வேலைக்கு செல்ல டா என்று சொல்பவன் இன்று இன்னும் கானவில்லயே. கண்ணை நிமிட்டிய படியே எழுந்து சுவரில் சாய்ந்து தூக்க போதையை தனித்து உடலை முறுக்கி எழுந்தேன். உன் வியர்வையை தணிக்க ராத்திரி எல்லாம் என்னை தலை சுற்ற வைக்கிறாயே! என்று புலம்பி கொண்டே அந்தரத்தில் சுற்றி கொண்டிருந்த சீலிங் ஃபேனை போதும் போய் ஓய்வெடு என்று சொல்லி நிறுத்தி விட்டு நானும் தயாரானேன்.

தலையை திருகி இரண்டு தட்டு தட்டியும் தண்ணீர் வராத குழாயை முறைத்து பார்த்து நிற்க, போதும்... போதும்... கோபத்தில் என்னை உடைத்து விடாதே என பதறி கொப்பளித்து கொட்டியது தண்ண

மேலும்

Aravinth Nilan - Aravinth Nilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2022 8:04 am

ஓடும் பேருந்துக்குள் ஓர் ஓரமாக அமர்ந்திருக்கும் எனக்கு எத்தனை காதலிகள் என்று எண்ணினால் யாருமில்லை என்பதே உண்மை. ஆகினும் என்னுடைய காதல் காவியம் ஏராளம். இரண்டரை மணி நேரம் பயணிக்கும் இந்த பேருந்தில் கூட காதல் வந்ததென்றால் நம்ப முடிகிறதா ? நம்பி தான் ஆக வேண்டும்.

பேருந்தின் நடு பகுதியில் மூவர் அமரும் இருக்கையின் மத்தியில் நான், என் கண்களுக்கு எதிரே முன்புறம் இருந்த கம்பியின் கைகள் கோர்த்து நின்று கொண்டிருந்த அவளிடம் இதயத்தை பறிகொடுக்க போகிறேன் என்று அதுவரை தெரியாது.

வெள்ளை மேனி மேல் கருப்பு திரை போர்த்திய அவள் அமாவாசை அன்று தோன்றும் பெளர்ணமி நிலவோ என எண்ணிய எனது இதயம் சற்று நொடிக்குள்

மேலும்

அற்புதமான கதை கதையின் நடையழகு அருமை சகோ...... கவிதையில் காதல் ஊற்றி எழுதி உள்ளீர்கள்... மிகவும் அருமையாக இருந்தது 25-Feb-2022 6:30 am
Aravinth Nilan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2022 8:04 am

ஓடும் பேருந்துக்குள் ஓர் ஓரமாக அமர்ந்திருக்கும் எனக்கு எத்தனை காதலிகள் என்று எண்ணினால் யாருமில்லை என்பதே உண்மை. ஆகினும் என்னுடைய காதல் காவியம் ஏராளம். இரண்டரை மணி நேரம் பயணிக்கும் இந்த பேருந்தில் கூட காதல் வந்ததென்றால் நம்ப முடிகிறதா ? நம்பி தான் ஆக வேண்டும்.

பேருந்தின் நடு பகுதியில் மூவர் அமரும் இருக்கையின் மத்தியில் நான், என் கண்களுக்கு எதிரே முன்புறம் இருந்த கம்பியின் கைகள் கோர்த்து நின்று கொண்டிருந்த அவளிடம் இதயத்தை பறிகொடுக்க போகிறேன் என்று அதுவரை தெரியாது.

வெள்ளை மேனி மேல் கருப்பு திரை போர்த்திய அவள் அமாவாசை அன்று தோன்றும் பெளர்ணமி நிலவோ என எண்ணிய எனது இதயம் சற்று நொடிக்குள்

மேலும்

அற்புதமான கதை கதையின் நடையழகு அருமை சகோ...... கவிதையில் காதல் ஊற்றி எழுதி உள்ளீர்கள்... மிகவும் அருமையாக இருந்தது 25-Feb-2022 6:30 am
Aravinth Nilan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2022 6:17 pm

விட்டில் பூச்சி ஒன்னு
வெளிச்சம் தேடி அலைய
மினிக்கி வந்த ஒருத்தி
விட்டு விட்டு எரிய
ரெண்டுஞ் சேந்து ஒன்னா
காதல் கொஞ்சம் கொழைய
கருங்காட்டு பல்லி ஒன்றின்
கண்ணு பட்டு போக
நட்பு கொண்ட ரெண்டினம்
துண்டு பட்டு போக
கொட்டி இழுக்கும் நாக்கில்
ரெட்ட உசுரு சாக
சமயம் பத்த ஊரு உயிரி
ஒன்னா கூடி வைக்குதம்மா
சாதீ ...

மேலும்

Aravinth Nilan - Aravinth Nilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2022 12:18 pm

கார்மேக திரை போர்த்திய
கண் மனியே
திரை வழி குரல் கேட்டு
மயங்கினேன் நீ
குயில் இனமா என்று ..!

அல்லி இலை மேலே
அன்னம் பார்த்து
கரையும் காக்கை எனக்கு
உன்மேலே காதல் வந்ததென
எப்படி சொல்வே னம்மா ..!

காதல் மறைத்து கண்கள்
கலங்கி நிற்கும்
என் கண்ணம்மா கண்ணீர்
துடைத்து உன்னுள்ளம் சேர்வேன் அடுத்த ஜென்மம் ஒன்றில் ..!

அதுவரை ...

அந்தி மாலையிலே நீ
முந்தி பறக்கும்போது
இலந்தை மரமோரம் ஒளிந்து
பார்த்து உள்ளம் குளிர்ந்து
போனால் அது போதுமம்மா ..!

மேலும்

Aravinth Nilan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2022 12:18 pm

கார்மேக திரை போர்த்திய
கண் மனியே
திரை வழி குரல் கேட்டு
மயங்கினேன் நீ
குயில் இனமா என்று ..!

அல்லி இலை மேலே
அன்னம் பார்த்து
கரையும் காக்கை எனக்கு
உன்மேலே காதல் வந்ததென
எப்படி சொல்வே னம்மா ..!

காதல் மறைத்து கண்கள்
கலங்கி நிற்கும்
என் கண்ணம்மா கண்ணீர்
துடைத்து உன்னுள்ளம் சேர்வேன் அடுத்த ஜென்மம் ஒன்றில் ..!

அதுவரை ...

அந்தி மாலையிலே நீ
முந்தி பறக்கும்போது
இலந்தை மரமோரம் ஒளிந்து
பார்த்து உள்ளம் குளிர்ந்து
போனால் அது போதுமம்மா ..!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே