Deepamathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Deepamathi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-May-2014
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  5

என் படைப்புகள்
Deepamathi செய்திகள்
Deepamathi - Deepamathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2016 11:44 am

தைப்பொங்கல்.....
சங்க காலத்தில் இந்திர விழாவாக அவதாரம் எடுத்து,
தைப்பொங்கலாக வலம் வந்து ,
தமிழ்ப்புத்தாண்டாய் உருமாறிக் கொண்டிருக்கும் ஓர் விழா.....

“ஹேப்பி பொங்கல்”...மலர்ச்சியாய் சிதறும் வார்த்தைகள்...
மனக்கண்ணில் நான்கு நாட்கள் விடுமுறைக்கான ஒத்திகைகள்...

பழையன கழிதலும் புதியன புகுதலும் போகியாம்.....
ஆம்....இன்றைய நிலையில் பொங்கல் சலுகையில்
எக்சேன்ஞ் ஆஃபரில் பழைய நோக்கியாவும் , சாம்சங்கும் வரிசையில்....

ஆடியில் தேடி விதைத்து ,
மண்ணை வியர்வையில் நனைத்து,
உழைத்த பெருமிதப்புடன்
சூரியனுக்குபடையலிட்டு நன்றி சொல்லும் தை நாளாம்...
சத்தமின்றி குக்கரில் மட்டும் விசிலடிக்கும்

மேலும்

Deepamathi - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2016 11:44 am

தைப்பொங்கல்.....
சங்க காலத்தில் இந்திர விழாவாக அவதாரம் எடுத்து,
தைப்பொங்கலாக வலம் வந்து ,
தமிழ்ப்புத்தாண்டாய் உருமாறிக் கொண்டிருக்கும் ஓர் விழா.....

“ஹேப்பி பொங்கல்”...மலர்ச்சியாய் சிதறும் வார்த்தைகள்...
மனக்கண்ணில் நான்கு நாட்கள் விடுமுறைக்கான ஒத்திகைகள்...

பழையன கழிதலும் புதியன புகுதலும் போகியாம்.....
ஆம்....இன்றைய நிலையில் பொங்கல் சலுகையில்
எக்சேன்ஞ் ஆஃபரில் பழைய நோக்கியாவும் , சாம்சங்கும் வரிசையில்....

ஆடியில் தேடி விதைத்து ,
மண்ணை வியர்வையில் நனைத்து,
உழைத்த பெருமிதப்புடன்
சூரியனுக்குபடையலிட்டு நன்றி சொல்லும் தை நாளாம்...
சத்தமின்றி குக்கரில் மட்டும் விசிலடிக்கும்

மேலும்

Deepamathi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2015 2:13 pm

உனது வாழ்க்கை உனதே...
சில இன்பங்கள் இமயத்தை தொட்ட சிலிர்ப்பை தருபவை தான்
அனுபவிது இயல்பாய் திரும்பிவிடு...
துன்பங்கள் துவழ வைப்பது தான்
துடித்து விட்டு துணிவாய் வெளியேறு...
தவறுகள் தவறில்லை
சரியானவற்றை சந்திக்க நேருமென்றால்....
குழப்பங்கள் குற்றமில்லை
தெறிவான தெளிவு தென்படுமென்றால்...
உனக்காக வாழ்ந்திடு
உண்மையாய்....ஒவ்வொரு நொடியும் புதிதாய்....

மேலும்

Mmmm nalla sinthanai arumai 19-Jan-2015 2:39 pm
Deepamathi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2015 1:52 pm

இருபது வயதானாலும்
பக்குவமாய் கரம் பிடித்து சாலையை கடக்கும் தந்தையின் பாசம்....
இதே தாயின் மடி தலையணையாய்
நுனி முடி கோதும் விரல்களின் ஸ்பரிசம்....
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்
என்னை சுற்றி வரும் உடன்பிறப்புகளின் நேசம்....
துவளும் போது ஆதரவாய் தோள்தரும்
நட்பு எனும் விஷேசம்....
இவை அனைத்தும் நிஜமென்றால்....
இறைவனிடம் வேண்டுகிறேன்,
வேண்டும் ஒரு ஜனனம்
மீண்டும் ஒரு ஜென்மம்...

மேலும்

வேண்டுதல் பலிக்க வாழ்த்துக்கள் 19-Jan-2015 3:55 pm
Deepamathi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2014 12:58 pm

காலில் உள்ள கொலுசுகளின் முத்துக்களை அகற்றினேன்
அது உன் பெயரை உச்சரிப்பதாய் எண்ணி. . .

கண்ணில் படும் பொருட்களை அகற்றினேன்
அது உன்னை ஞாபகப்படுத்துவதாய் எண்ணி. . .

இருந்தும்,
நிழலாய் உன் ஞாபகங்கள் நிஜத்தில்……..

பின்பு தான் புரிந்து கொண்டேன்.

உன் பெயரை உச்சரிப்பது என் கொலுசுகள் அல்ல..
என் இதய துடிப்போடு இணைந்தவன் நீ என்று…
கண்ணில் படும் பொருட்களில் இல்லை உன் ஞாபகங்கள்
என் கண்ணின் மணியானவன் நீ என்று..

மேலும்

அருமை அழியாத ஞாபகங்கள்... 29-May-2014 7:35 am
அருமையான காதல் ஞாபகங்கள் ... 29-May-2014 12:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே