தேவி நரேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தேவி நரேஷ்குமார்
இடம்:  சீமாபுரம், மீஞ்சூர்
பிறந்த தேதி :  10-Mar-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2018
பார்த்தவர்கள்:  217
புள்ளி:  8

என்னைப் பற்றி...

தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறேன். திருமணத்தற்கு முன் ஒருசில வாரபத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதியுள்ளேன்..நீ...ண்ட இடைவெளிக்கு பின் எழுத்து.காம்-ல்...என் எழுத்துப் பயணம் தொடர உங்களின் ஆதரவை வேண்டுகிறேன்...

என் படைப்புகள்
தேவி நரேஷ்குமார் செய்திகள்
தேவி நரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2018 12:41 am

நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட சிலரை எண்ணி...
காதல் என்ற பெயரில் காம பேச்சுக்கள்..
ஆண்டுக்கு மாத்திற்கு வாரத்திற்கு பெண்ணை மாற்றும் கயவர்கள்...
நல்வன் என காட்ட அவர்கள் பேசும் மதிப்பிற்குரிய, தாழ்மையான, பரிவான, அன்பான, பேச்சுக்கள்....உலகமே நீ ஒன்றை புரிந்து கொள்.... தவறு செய்யகூட யோசனை செய்யாதவன் இருமாப்பு கொள்கிறான்.... ஆனால் உலகம் அவனுக்கு ஆணவக்காரகன்... திமிர் பிடித்தவன்....அகங்காரம்பிடித்தவன்...கோபக்காரன்... என பேர் வைக்கிறது... இன்றளவில் பள்ளி பருவம் தொட்டே காதல் அரும்பி விடுகிறது...மறைக்கப்பட்ட காதல்...வெளிபடுத்தப்படாத காதல்... ஒருதலைக்காதல்...பொழுது போக்கு காதல்....கைவிடப்ப

மேலும்

தேவி நரேஷ்குமார் - தேவி நரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2018 10:38 pm

மாறனின் அலைபேசி ஒலித்தது...எடுத்துப்பார்த்தான்..மனைவி சுதா...
"ஹலோ...." என்றான்.
"என்னங்க..எங்க இருக்கீங்க?" என்றாள்.
"இன்னும் ஆபிஸ்லதான் இருக்கேன்..."
"சரிங்க..வரும்போது ஒரு கிலோ உளுந்தும், அரை லிட்டர் நல்ல எண்ணெய்யும் அப்படியே குழந்தைகளுக்கு ஸ்நாக்சும் வாங்கிட்டு வாங்க.." என்றாள்.
"ஓ.கே..ஓ.கே.." என்று சொல்லி போனை துண்டித்தான்.
மாறன் சீமாபுரம் கிராமத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன். இன்னும் அவன் கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அவன் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீஞ்சூர் டவுன். அங்கு சென்றுதான் அந்த கிராமத்தில் உள்ளவ

மேலும்

மிக்க நன்றி திரு.ஆரோ அவர்களே... 11-May-2018 12:28 am
அருமை அருமை..... சின்ன செயல் தான் ஆனால் இதில் எவ்வளவு காரணம் அடங்கியிருக்கு.... நல்ல கதை எழுதியமைக்கு வாழ்த்துக்கள் 03-May-2018 4:31 pm
தேவி நரேஷ்குமார் - தேவி நரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 12:07 pm

"டேய்..தருண்.. நேத்து போய் பொண்ணு பார்த்துட்டு வந்தோமே...பொண்ணு பிடிச்சு இருக்கா? புரோக்கர் கால் பண்ணுவாரு...அவருக்கு பதில் சொல்லனும்டா..." என்றாள் தாய் ஈஸ்வரி...
"அம்மா அது பொண்ணாம்மா... கன்ரங்கரேல்னு...." என்றான் தருண்.
"வாழ்க்கைய நல்லா வாழ நிறம் முக்கியம் இல்லடா... குணம்தான் முக்கியம்.... அந்த பொண்ணு நல்ல குணவதியா தெரியுறாடா...அவள கல்யாணம் பண்ணிகிட்டா உன் வாழ்க்க நல்லா இருக்கும்டா..." என்றாள் அம்மா...
"அம்மா தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ... கல்யாணத்துக்கப்புறம் பத்து பேர்கிட்ட இவதான் என் ஒய்ப்ன்னு இன்ட்ரொடியூஸ் பண்ண வேண்டியது வரும்... அந்த பொண்ணு நல்லாவே இல்லம்மா...என் பொண்டாட்டி அழகா இந்த

மேலும்

தங்களின் கருத்திற்கு நன்றி 11-May-2018 12:25 am
நன்றி ஐயா 11-May-2018 12:24 am
சின்ன கதையில் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறீர். நல்ல கதை வாழ்த்துக்கள் 04-May-2018 9:55 am
நிறங்களில் இல்லை வாழ்க்கை .. இரு மனங்களில் இருக்கிறது இல்வாழ்க்கை .. 30-Mar-2018 5:40 pm
தேவி நரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 12:07 pm

"டேய்..தருண்.. நேத்து போய் பொண்ணு பார்த்துட்டு வந்தோமே...பொண்ணு பிடிச்சு இருக்கா? புரோக்கர் கால் பண்ணுவாரு...அவருக்கு பதில் சொல்லனும்டா..." என்றாள் தாய் ஈஸ்வரி...
"அம்மா அது பொண்ணாம்மா... கன்ரங்கரேல்னு...." என்றான் தருண்.
"வாழ்க்கைய நல்லா வாழ நிறம் முக்கியம் இல்லடா... குணம்தான் முக்கியம்.... அந்த பொண்ணு நல்ல குணவதியா தெரியுறாடா...அவள கல்யாணம் பண்ணிகிட்டா உன் வாழ்க்க நல்லா இருக்கும்டா..." என்றாள் அம்மா...
"அம்மா தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ... கல்யாணத்துக்கப்புறம் பத்து பேர்கிட்ட இவதான் என் ஒய்ப்ன்னு இன்ட்ரொடியூஸ் பண்ண வேண்டியது வரும்... அந்த பொண்ணு நல்லாவே இல்லம்மா...என் பொண்டாட்டி அழகா இந்த

மேலும்

தங்களின் கருத்திற்கு நன்றி 11-May-2018 12:25 am
நன்றி ஐயா 11-May-2018 12:24 am
சின்ன கதையில் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறீர். நல்ல கதை வாழ்த்துக்கள் 04-May-2018 9:55 am
நிறங்களில் இல்லை வாழ்க்கை .. இரு மனங்களில் இருக்கிறது இல்வாழ்க்கை .. 30-Mar-2018 5:40 pm
தேவி நரேஷ்குமார் - தேவி நரேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2018 10:38 pm

மாறனின் அலைபேசி ஒலித்தது...எடுத்துப்பார்த்தான்..மனைவி சுதா...
"ஹலோ...." என்றான்.
"என்னங்க..எங்க இருக்கீங்க?" என்றாள்.
"இன்னும் ஆபிஸ்லதான் இருக்கேன்..."
"சரிங்க..வரும்போது ஒரு கிலோ உளுந்தும், அரை லிட்டர் நல்ல எண்ணெய்யும் அப்படியே குழந்தைகளுக்கு ஸ்நாக்சும் வாங்கிட்டு வாங்க.." என்றாள்.
"ஓ.கே..ஓ.கே.." என்று சொல்லி போனை துண்டித்தான்.
மாறன் சீமாபுரம் கிராமத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன். இன்னும் அவன் கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அவன் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீஞ்சூர் டவுன். அங்கு சென்றுதான் அந்த கிராமத்தில் உள்ளவ

மேலும்

மிக்க நன்றி திரு.ஆரோ அவர்களே... 11-May-2018 12:28 am
அருமை அருமை..... சின்ன செயல் தான் ஆனால் இதில் எவ்வளவு காரணம் அடங்கியிருக்கு.... நல்ல கதை எழுதியமைக்கு வாழ்த்துக்கள் 03-May-2018 4:31 pm
தேவி நரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2018 10:38 pm

மாறனின் அலைபேசி ஒலித்தது...எடுத்துப்பார்த்தான்..மனைவி சுதா...
"ஹலோ...." என்றான்.
"என்னங்க..எங்க இருக்கீங்க?" என்றாள்.
"இன்னும் ஆபிஸ்லதான் இருக்கேன்..."
"சரிங்க..வரும்போது ஒரு கிலோ உளுந்தும், அரை லிட்டர் நல்ல எண்ணெய்யும் அப்படியே குழந்தைகளுக்கு ஸ்நாக்சும் வாங்கிட்டு வாங்க.." என்றாள்.
"ஓ.கே..ஓ.கே.." என்று சொல்லி போனை துண்டித்தான்.
மாறன் சீமாபுரம் கிராமத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன். இன்னும் அவன் கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அவன் கிராமத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீஞ்சூர் டவுன். அங்கு சென்றுதான் அந்த கிராமத்தில் உள்ளவ

மேலும்

மிக்க நன்றி திரு.ஆரோ அவர்களே... 11-May-2018 12:28 am
அருமை அருமை..... சின்ன செயல் தான் ஆனால் இதில் எவ்வளவு காரணம் அடங்கியிருக்கு.... நல்ல கதை எழுதியமைக்கு வாழ்த்துக்கள் 03-May-2018 4:31 pm
தேவி நரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2018 1:08 pm

இலக்கியாவிற்கு திருமணமாகி இன்றோடு ஒரு வாரமாகி இருந்தது..சிட்டி மாப்பிள்ளை...புது ஊர்..புது வீடு...புது மனிதர்கள்... எல்லாமே புதிதாய் இருந்தது அவளுக்கு...மனம் சந்தோஷப் படுகிறதா.. சங்கட படுகிறதா.. எதுவுமே அவளுக்கு புரியவில்லை..திருமணம் முடிந்து அவளுடன் தங்கியிருந்த ஒன்று இரண்டு உறவுகளும் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்...கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு இந்த நகர வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என மனதில் பெரும் போராட்டம் நடந்தது...
"இலக்கியா..."மாமியார் கூப்பிடும் குரல்...
"சொல்லுங்க அத்த..." என்றாள் இலக்கியா...
"ம்மா..இன்னைக்கு நல்ல நாளா இருக்கு..நீதான் நல்லா சமைப்பேன்னு சொன்னியே.. இன்னைக்

மேலும்

ஹா.....ஹா... 03-May-2018 4:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே