GIRISH KUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  GIRISH KUMAR
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Aug-2014
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என் படைப்புகள்
GIRISH KUMAR செய்திகள்
GIRISH KUMAR - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 6:45 pm

ஆதியிலே சாதிக்கு ஆதாம் ஏவாள்
------- அடிபணிந்து சென்றிருந்தால் இந்த நேரம்
பீதியிலே நாமெல்லாம் செத்துச் செத்து
------- பிணமேடாய் குவிந்திருப்போம்; மானுடத்தில்
பாதியிலே உயிர்ப்பெற்ற சாதி பேய்கள்
------- பாழ்படுத்தும் கொடுமைகளால் நம்மையெல்லாம்
வீதியிலே கத்தியோடு ஓட வைத்த
------- வெறித்தனங்கள் இனிமேலும் தொடரலாமா?

எத்தனையோ பிரிவினைகள் வளர்த்துக் கொண்டு
------- எதிரிகளாய் வாழ்வதிலே அர்த்தம் இல்லை
செத்தாலும் சவக்குழியில் சாதி பார்க்கும்
------- சாத்தானாய் நிற்பதிலே அர்த்தம் இல்லை
பெத்தவளை விடுதிக்கு அனுப்பிவிட்டு
------- பிரார்த்தனைகள் செய்வதிலே அர்த்தம் இல்லை
நித்தமொரு உதவி

மேலும்

ரசிப்பிற்கு மிக்க நன்றி நண்பரே... 18-Feb-2015 1:35 pm
சிறப்பு நண்பா , தங்களின் கவி நடையே தனி அழகுதான் , வாழ்த்துக்கள் 16-Feb-2015 10:52 pm
மிக்க நன்றி ஐயா... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... தங்களைப் போன்ற பெரியோர்களால் என் கவிதை வாசிக்கப் படுவதே என் பாக்கியமாக கருதுகிறேன்... எண்சீர் விருத்தம் தான் அய்யா.. 03-Feb-2015 12:41 pm
யுகபாரதி சிறப்பு விருதினைப பெறுவதற்கு இனிய வாழ்த்துகள். எண்சீர் விருத்தம் என்று நினைக்கிறேன். மிக அருமையான கருத்துகளுடனும், அருமையான புகைப்படத்துடனும் ஒன்றாம் தரமாக அமைந்த கவிதைக்கு என் இனிய பாராட்டுகள், ஜின்னா. 02-Feb-2015 7:36 pm
GIRISH KUMAR - வைரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2014 4:56 pm

வானத்தில் இருக்கும்
Man Hole
தற்காலிகமாய் அடைக்கப்பட்டது...
அமாவாசை!

மேலும்

நன்றி :) 11-Aug-2014 10:06 am
Nalla karpanai. 10-Aug-2014 8:42 pm
கருத்துகள்

மேலே