KKathir - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KKathir
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Apr-2020
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  2

என் படைப்புகள்
KKathir செய்திகள்
KKathir - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2020 5:00 pm

அப்பா !

தரையில்
தவண்டுகொண்டிருந்த எனக்கு
கூரையை தொட
கற்றுக்கொடுத்தவன் ...நீதானே

உன் வண்டி சத்தம்
வருமுன்னே...
எனக்கு பிடித்ததெல்லாம்
கண்முன்னே - வந்து போகுமே !

நான் கட்டிய
மண் வீட்டையும்
மலையென காப்பாயே ...

வானவில்லின் வண்ணத்தையும்
விண்மீன்களின் எண்ணிக்கையும்
உன்தோலில் வைத்து சொல்லிக்கொடுப்பாயே ...

உன் விரல் பிடிக்கையில்
உலகம் - ஏனோ
உள்ளங்கையில் -என்ற
உணர்வு ...

சுமந்து ! சுமந்து !!
ஓடி ! ஓடி !!
வலியோடு - நீ
உழைத்ததெல்லாம்
துளிகூட - நானறிவேன் ..

எனை
வீழாத ....
ஆலமரமென வளர்க்க ...
ஆயிரம் விழுதாக
வீழ்ந்து கிடந்தவனே ...

நான்
தடுமாறும்

மேலும்

KKathir - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 12:51 pm

ஓய்வில்லாமல்
சுற்றி கொண்டிருந்த
உலகத்தை...இந்த பூமியை..
ஓங்கி அடித்து
உட்காரவைத்த - கொரோனாவே !

அறிவியலால்
அனைத்தையும்,
அண்டத்தையும்,
ஆட்டிப்படைப்போம் - என சூளுரைத்த
அறிஞர்களை - எனை முடிந்தால்
அறிந்து - அழித்துபார் - என
அறைகூவல் விடும் - கொரோனாவே !!

கடவுளை
கண்ட இடத்தில் தேடித்திரிந்த
கயவர்களுக்கு ...
மனிதம் உள்ள - அனைவரும்
கடவுளே என்று
உணர்த்திய - கொரோனாவே !!!

மனிதத்தில் ..
சாதி,மதம்,இனம்
என்ற வேறுபாடில்லாமல்
அனைவரையும்
அலற வைத்த - கொரோனாவே !!

மரணம் கண்டு அஞ்சாத
மனிதமுள்ள
மருத்துவர்கள் - உனை விரட்ட
மன்றாடி, ஓடி ! ஓடி !!
ஓய்ந்துவிட்டனர் ...

மேலும்

கருத்துகள்

மேலே