கவியின்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவியின்பன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Mar-2016
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவி மற்றும் எழுத்துக்கள் மேல் தீரா பற்றுக்கொண்டவன்...

என் படைப்புகள்
கவியின்பன் செய்திகள்
கவியின்பன் - லாவண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 1:44 am

காதல் உலகில்
கவலை என்ன
நிலையா...?

கவலையில்லா
காதலில்
கவலை வாழ்வு
எங்கே..?

காமம்
இல்லா காதலில்
காமம் எங்கே...?

உன்னோடு
இல்லா வாழ்வில்
உயிர் எங்கே...?

பொய்மையில்லா
உலகில்
உண்மை எங்கே...?

உண்மையில்லா
வாழ்வில்
சிறை எங்கே...?

கதறிய அழுக பின்
கண்ணீர் துளி
எங்கே...?

கவிஞன்
இல்லா உலகில்
கடவுளின
கனவு எங்கே...?

கனவில்லா
வாழ்க்கையில்
கதை எங்கே...?

பொய்மை
அல்ல
பொய்மையில்லா
வாழ்வில் உண்மை
இல்லை
காசு நிறைந்த உலகில்
காமம் கண்ட உலகில்
காதல் கொண்ட உலகில்
கற்பனை நிறைந்த உலகில்!

உண்மை நிலையா
பொய்மை நிலையா
கனவு நிலையா
கற்பனை நிலையா....?

மேலும்

வரவுக்கு நன்றி நண்பரே 22-Mar-2016 10:07 pm
அருமை வாழ்த்துக்கள் தோழர் 22-Mar-2016 1:11 am
வரவுக்கு நன்றி தோழரே... 21-Mar-2016 11:21 am
சீரிய சிந்தனை . ஆழமான போதனை வரிகள் . .உள்ளே என்ன என உணர வைக்கும் துளிகள் . யாவும் பொய்மை என்பதே நிதர்சனம் . நீ இல்லா வாழ்வில் உயிர் எங்கே ... என்பது போல அனைத்தும் பொய் உடைத்த நிஜங்கள் .. 21-Mar-2016 9:03 am
கவியின்பன் - அரவிந்த் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2016 9:08 pm

வயல் இருந்த இடத்தில்
அரிசி ஆலை
தொடங்கியது அரிசி உற்பத்தி !

***********

தயாரானது மைதானம்
தாகத்தில் பறவைகள்
நீர் வற்றிய குளம் !

************

மழை பெய்தும்
மலடாகவே மண்
மக்காத குப்பை !

*************

கொளுத்தும் வெயிலிலும்
காற்றை நனைந்தது
வெட்டியமரத்தின் உதிரம் !

**************

விதை விதைத்தவன்
அறுத்தான் தன் கழுத்தை
விவசாய தற்கொலை !

***************

பொழுதுப் புலர்ந்தது
கூவத்தொடங்கியது
ஒலிப்பெருக்கி !

***************

பட்டப்பகலில் வெட்டிக்கொலை
கண் மூடி கடந்துபோனேன்
செய்தித்தாளில் !

****************

கலப்புத்திருமணம்
முடிந்தது
கவுரக் கொலையில் !

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே 22-Mar-2016 7:01 pm
அனைத்து வரிகளிலும் அவரவர்களின் வலிகளையும் இணைத்த உம்மை பாராட்ட வார்த்தைகள் போறாது...!!! 22-Mar-2016 1:06 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி 18-Mar-2016 8:58 pm
நன்றி சகோதரி 18-Mar-2016 7:37 pm
கவியின்பன் - முரளி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 1:22 pm

21/3/2016 இன்று தினமணி / கவிதைமணியில் என் கவிதை அரங்கேறியுள்ளது....  


முதல் முறை பத்திரிகையில்...


நமது தோழமைகள் சியாமளா ராஜசேகர், அ. வேளாங்கண்ணி, இரா. இரவி,ஹஜா மொஹிதீன், கந்ததாசன், இன்னும் பலர் படைப்புகளும் இடம் பெற்றுள்ளது..  

அவர்களுடன் நானும்... மகிழ்கிறேன்...  

அனைத்துக்கும் இணைப்பு கீழே...:


அன்புடன்
முரளி 

மேலும்

நன்றி 24-Mar-2016 10:22 am
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... 24-Mar-2016 9:59 am
நன்றி ! 23-Mar-2016 12:57 pm
வாழ்த்துக்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள் முரளி 23-Mar-2016 12:26 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை
மேலே