கீர்த்தனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கீர்த்தனா
இடம்
பிறந்த தேதி :  07-Dec-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Dec-2015
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  4

என் படைப்புகள்
கீர்த்தனா செய்திகள்
கீர்த்தனா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
19-Sep-2017 8:53 am

அவள் ஒரு கவிதை..!

மேலும்

அழகு..... 17-Oct-2017 7:59 am
கீர்த்தனா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Sep-2017 8:58 pm

'மௌனம்' என்னும் மொழி பேசும் இதழ்கள்..

மேலும்

கீர்த்தனா - கீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2017 9:03 am

படித்து பிடித்த வேலையை செய்ய விரும்பி
ஊரை விட்டு ஊர் வரும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

உள்ளங்கை யும் முகமும் மட்டுமே வெளி காட்டும் உடை உடுத்தி
சாலையில் செல்ல, பார்த்திராத விலங்கிடம்
தகாத வார்த்தைகள் கேட்டழும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

முகம் தெரியா தோழி தொலைவில் நின்றிருக்க
கண்ணிமைக்கும் நேரத்தில் சீண்டி விட்டு செல்கிறான்
செய்வதறியாது நிற்கும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

சக தோழிகளிடம் கதைகள் கேட்டு செய்தித்தாள்களில் படித்து
மன வேதனை அடையும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

விழுங்கும் பார்வைகளில் தப்ப
சூரியனையும் வெயிலையும் குறை சொல்

மேலும்

nandri 28-Aug-2017 8:01 am
ஒரு பெண்மையின் இதயம் பேசுகின்றது ஒவ்வொரு ஜீவனும் பிறக்கும் போது தூய்மையாகத்தான் விளைகிறது ஆனால் காலத்தின் அறுவடை தான் அவர்களை சீரழித்து விடுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 12:44 am
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2017 9:03 am

படித்து பிடித்த வேலையை செய்ய விரும்பி
ஊரை விட்டு ஊர் வரும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

உள்ளங்கை யும் முகமும் மட்டுமே வெளி காட்டும் உடை உடுத்தி
சாலையில் செல்ல, பார்த்திராத விலங்கிடம்
தகாத வார்த்தைகள் கேட்டழும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

முகம் தெரியா தோழி தொலைவில் நின்றிருக்க
கண்ணிமைக்கும் நேரத்தில் சீண்டி விட்டு செல்கிறான்
செய்வதறியாது நிற்கும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

சக தோழிகளிடம் கதைகள் கேட்டு செய்தித்தாள்களில் படித்து
மன வேதனை அடையும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

விழுங்கும் பார்வைகளில் தப்ப
சூரியனையும் வெயிலையும் குறை சொல்

மேலும்

nandri 28-Aug-2017 8:01 am
ஒரு பெண்மையின் இதயம் பேசுகின்றது ஒவ்வொரு ஜீவனும் பிறக்கும் போது தூய்மையாகத்தான் விளைகிறது ஆனால் காலத்தின் அறுவடை தான் அவர்களை சீரழித்து விடுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 12:44 am
கீர்த்தனா - கீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2017 11:36 pm

சொர்க்கமும் கொடுத்திட இயலுமோ??

என் பாட்டி விட்டு சென்ற குரலை...
எழுப்பும்... சுண்ணாம்பு வீடு...
தரும் சுகத்தை!!!

மேலும்

நன்றி 20-Aug-2017 9:21 am
அவைகள் உயிரோட்டமான நினைவுச் சின்னங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:44 am
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 11:36 pm

சொர்க்கமும் கொடுத்திட இயலுமோ??

என் பாட்டி விட்டு சென்ற குரலை...
எழுப்பும்... சுண்ணாம்பு வீடு...
தரும் சுகத்தை!!!

மேலும்

நன்றி 20-Aug-2017 9:21 am
அவைகள் உயிரோட்டமான நினைவுச் சின்னங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:44 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே