நம்பி கே, - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நம்பி கே, |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 3 |
தாகத்தின் புலம்பல்கள்
================
தண்ணீர் தண்ணீர் தெருவெங்கும்
போட்டில் பயணம்
தார் ரோட்டில் போன
சென்னையில் சென்னையில் இன்று
தண்ணீர் தண்ணீர் என்று
கண்ணீர் கண்ணீர் விட்டு
சொட்டு நீருக்கு
முட்டி மோதும்
அவல நிலை கேளாயோ !
ஏரி தேடி
வாரி கட்டி
மால்ஸ் கட்டின பாவமா ?
மாரி பொழிய
நட்டு வைத்த மரத்தை அழித்து
மாடி வீடும் பாலம் போட்டும்
ஏரி எல்லாம்
ஏப்பம் விட்ட கோலமா !
கப்பம் கட்டும் பணத்தை எல்லாம்
கட்டு கட்டா சுருட்டிட்டு
ஒப்புக்காக ஒன்னு ரெண்டு
உருப்புடாத ஓசி பொருளுக்கு
வெட்கம் இல்லாம காச வாங்கி
ஒட்டு போட்ட கேடுக்கு
ஒத்த குடம் தண்ணி வாங்க
குத்த
தாகத்தின் புலம்பல்கள்
================
தண்ணீர் தண்ணீர் தெருவெங்கும்
போட்டில் பயணம்
தார் ரோட்டில் போன
சென்னையில் சென்னையில் இன்று
தண்ணீர் தண்ணீர் என்று
கண்ணீர் கண்ணீர் விட்டு
சொட்டு நீருக்கு
முட்டி மோதும்
அவல நிலை கேளாயோ !
ஏரி தேடி
வாரி கட்டி
மால்ஸ் கட்டின பாவமா ?
மாரி பொழிய
நட்டு வைத்த மரத்தை அழித்து
மாடி வீடும் பாலம் போட்டும்
ஏரி எல்லாம்
ஏப்பம் விட்ட கோலமா !
கப்பம் கட்டும் பணத்தை எல்லாம்
கட்டு கட்டா சுருட்டிட்டு
ஒப்புக்காக ஒன்னு ரெண்டு
உருப்புடாத ஓசி பொருளுக்கு
வெட்கம் இல்லாம காச வாங்கி
ஒட்டு போட்ட கேடுக்கு
ஒத்த குடம் தண்ணி வாங்க
குத்த
தென்னகத்துச்சூரியன்
அஹம் பிரம்மாஸ்மி !
அஹம் பிரம்மாஸ்மி !
அறிந்தேன் என் ஸ்வாமி! ஐயப்பா!
அறிந்தேன் என் ஸ்வாமி! (2)
ஆதி குருவே!
ஜோதி வடிவே!
பணிந்தேன் என் ஸ்வாமி! ஐயப்பா!
பணிந்தேன் என் ஸ்வாமி
சிவனே! ஹரனே! ஹரி ஹ ரனே !
சிவனே! ஹரனே! ஹரி ஹ ரனே!
சுவாமியே ஐயப்பா! சரணம்! சரணம்!
என் ஸ்வாமி!
முட்களை தாங்கிய
பாதம் இரண்டும்
முக்தியை காணும் நாள் வருமோ!
கற்களை தாங்கியே
ஏறிய பாதம்!
கரைசேரும் நாளும் கூடிடுமோ!
என் ஸ்வாமி!என் ஸ்வாமி!
பம்பையில் குளித்திட
பாதங்கள் நனைந்திட
பாவங்கள் கரைந்ததே! என் சுவாமி!
வாவரின் கோட்டையில்
பேட்ட து துள்ள யில்
பேதங்கள் மறைந்ததே! என் சுவாமி!
சிவனே! ஹரனே! ஹரி ஹ ரனே
அடி
கட்டபொம்மன் மீசைகாரர் எங்க அப்பா
என்னை விட்டு போனாரே!
அன்பை கொட்டி போனாரே!
நீ வாரேன்னு தான சொல்லிக்கிட்டு போனே....!
நீ போரேன்னு தெரிஞ்சா விட்டுருப்பேனா
உன்னை விட்டுருப்பேனா! நான் உன்னை விட்டுருப்பேனா!
கட்டுக்கோப்பா எங்களை வளர்த்த - கட்ட பொம்மன் நீ! -
ஒரு
கட்டுப்பாடும் - அன்பில்
தட்டுப்பாடும் கண்டதில்ல உன்னிடத்தில்!
கண்டதில்ல உன்னிடத்தில்!!
நான் அழுதேன் உன்பிள்ளை - ஊரே அழுததே!
என்ன சொல்ல !
உன்ன போல நல்ல அப்பன் ஊரிலில்லை! -
நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் .....நான்தான் உன் பிள்ளை !
நான்தான் உன் பிள்ளை !
அடி
கட்டபொம்மன் மீசைகாரன் எங்க அப்பா
என்னை விட்டு
அடி
கட்டபொம்மன் மீசைகாரர் எங்க அப்பா
என்னை விட்டு போனாரே!
அன்பை கொட்டி போனாரே!
நீ வாரேன்னு தான சொல்லிக்கிட்டு போனே....!
நீ போரேன்னு தெரிஞ்சா விட்டுருப்பேனா
உன்னை விட்டுருப்பேனா! நான் உன்னை விட்டுருப்பேனா!
கட்டுக்கோப்பா எங்களை வளர்த்த - கட்ட பொம்மன் நீ! -
ஒரு
கட்டுப்பாடும் - அன்பில்
தட்டுப்பாடும் கண்டதில்ல உன்னிடத்தில்!
கண்டதில்ல உன்னிடத்தில்!!
நான் அழுதேன் உன்பிள்ளை - ஊரே அழுததே!
என்ன சொல்ல !
உன்ன போல நல்ல அப்பன் ஊரிலில்லை! -
நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் .....நான்தான் உன் பிள்ளை !
நான்தான் உன் பிள்ளை !
அடி
கட்டபொம்மன் மீசைகாரன் எங்க அப்பா
என்னை விட்டு