Raasi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raasi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Oct-2017
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  3

என் படைப்புகள்
Raasi செய்திகள்
Raasi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2017 3:05 pm

என்னவனே !
என் அன்பிற்கு உரியவனே !
என் இனியவனே !
எங்கிருக்கிறாய் ?
என்று என்னை வந்து சேர்வாய் ?
என்று என் கரம் கோர்த்து நடப்பாய் ?
என்னவனின் வருகைக்கான
எதிர்பார்ப்பில்
நான் !!!
முதிர் கன்னியாய் ....!!!

மேலும்

பொருளை விரும்பும் உலகில் உள்ளத்தை நேசிக்க தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2017 7:33 pm
Raasi - Raasi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2017 2:33 pm

உன்னை யாரோ ஒருவன் என
நினைத்த காலம் போய் ....
எனக்குள் ஒருவன் ஆனாய் !!.....

உனக்கு யாதுமாகி இருந்த நான்
இன்று
யாரோ !!!

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி ... 28-Oct-2017 12:47 pm
காலங்கள் பிளவுகளை திட்டம் தீட்டி வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2017 12:10 pm
Raasi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2017 2:33 pm

உன்னை யாரோ ஒருவன் என
நினைத்த காலம் போய் ....
எனக்குள் ஒருவன் ஆனாய் !!.....

உனக்கு யாதுமாகி இருந்த நான்
இன்று
யாரோ !!!

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி ... 28-Oct-2017 12:47 pm
காலங்கள் பிளவுகளை திட்டம் தீட்டி வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2017 12:10 pm
Raasi - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2017 9:10 am

.....சிநேகிதனே....

அத்தியாயம் : 07

"உண்மைதான் சரண்....நீ சொன்ன மாதிரியே நான் சுயநலவாதிதான்...என்னோட கண்ணீரை எனக்குள்ளேயே மறைச்சுகிட்டு உன்னோட வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னு நினைச்சன் பாரு நான் சுயநலவாதிதான்...."

"என்னோட காதலை எனக்குள்ளேயே புதைச்சுகிட்டு என்னை நீ வெறுத்தாலும் பரவால்லன்னு உன்னோட வாழ்க்கையை மட்டுமே நினைச்சு உன்னை விட்டிட்டுப் போன நான் நீ சொல்ற மாதிரியே மிகப் பெரிய சுயநலவாதிதான் சரண்..."

"உன்னோட நினைவுகளை மறக்கவும் முடியாம உன்கிட்ட என்னோட காதலைச் சொல்லவும் முடியாம இந்த நாலு வருசமான எனக்குள்ளேயே நான் செத்துக்கிட்டிருந்தேனே...என்னை விடவா பெரிய சுயநலவாதி இந்த உலகத்தில இரு

மேலும்

செம....... 29-Nov-2017 6:10 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 21-Oct-2017 8:07 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் நண்பரே! 21-Oct-2017 8:07 pm
காலம் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றிப் போகிறது. நேசித்த உள்ளங்கள் தான் இரண்டும் ஆனாலும் ஓரிதயம் நிரந்தரமாக பிரிந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்திலும் மறு இதயம் தொடங்கிய இடத்தில் முடிவை நோக்கி நகரும் காதலின் கண்ணாம் பூச்சி ஆட்டம் கண்களோடு கண்ணீராகி நெஞ்சுக்குள் சுவாசங்களை களவாடி வாழும் போதே ஒரு மரணத்தின் வேதனையை உணர்த்திப்போகிறது. பூக்களை போல பூத்த காதல் இன்று அதே இடத்தில் தான் பூத்திருக்கிறது ஆனால் ஒரு இதயப்பூ மட்டும் அந்த சாலையில் உதிர்ந்து போய் கிடக்கிறது. கதையிலுள்ள வசனங்கள் எல்லாம் உயிரோட்டமாக இருக்கிறது. ஒரு திரைப்படம் பார்த்தது போல் அவள் சொன்ன வார்த்தைகள் மனதை தொட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 6:36 pm
Raasi - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2017 7:54 am

....சிநேகிதனே....

அத்தியாயம் : 05

"அடி மித்ரா...நல்லாவே அடி...ஏன் ஒரு அறையோட நிறுத்திக்கிட்ட,அன்னைக்கு நீ என் மனசில ஏற்படுத்திட்டுப் போன வலியை விட இது ஒன்னும் எனக்குப் பெரிசில்லை..."

"இந்த நாலு வருசமா என்னோட நினைப்பு உனக்கு ஒரு நிமிசம் கூட வரலையா மித்ரா...நான் எப்படி இருக்கேன்,என்ன ஆனேன்..எதைப் பத்தியுமே நீ கவலைப்படல இல்லை....என்னோட ஞாபகமே உனக்கு இல்லாமப் போச்சில்ல மித்ரா...??.."

அவனுக்கு நான் என்ன சொல்லி என்னைப் புரிய வைப்பேன்...என்னை மறந்து தூங்கும் நேரம் தவிர அவனை நான் ஒரு விநாடி கூட நினைக்கத் தவறியதில்லையே...அவனை மட்டுமே நினைத்து தினம் தினம் கண்ணீர் வடித்ததை அவன் அறிவானா...?இல்

மேலும்

அடுத்து என்ன என்ற கேள்வியோடு..... அடுத்த பாகம் தேடி செல்கிறேன் 29-Nov-2017 5:55 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....இனிய நன்றிகள் நண்பரே... 14-Oct-2017 9:45 am
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....இனிய நன்றிகள் நண்பா... 14-Oct-2017 9:45 am
காதலின் ஆழத்தை உணர்த்தும் உங்களின் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள் .... 11-Oct-2017 4:35 pm
மேலும்...
கருத்துகள்

மேலே