யாரோ

உன்னை யாரோ ஒருவன் என
நினைத்த காலம் போய் ....
எனக்குள் ஒருவன் ஆனாய் !!.....
உனக்கு யாதுமாகி இருந்த நான்
இன்று
யாரோ !!!
உன்னை யாரோ ஒருவன் என
நினைத்த காலம் போய் ....
எனக்குள் ஒருவன் ஆனாய் !!.....
உனக்கு யாதுமாகி இருந்த நான்
இன்று
யாரோ !!!