Ramkabilan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ramkabilan |
இடம் | : Devakottai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 3 |
பெண்கள் வேலையிடத்தில் தவறான சித்தரிப்பு
பெண் ப்ரோமோஷன் பெற்றால்
மேலதிகாரியிடம் நெருங்கிப் பழகினாள்
விரைவில் முன்னேற்றம் பெற்றால்
அவள் நண்பிகள்
கூட வேலை செய்பவர்கள் என நினைப்பார்கள்
உண்மை கதை ,
கற்பனை கதை .
கவிதை
எழுதவும்
புல்லாங்குழல்:
புல்லாங்குழல் என்பது ஒரு பழமையான இசைக்கருவி. இது புல் என்னும் ஒரு வகையான மூங்கிலில் செய்யப்படுவதால் இதற்கு புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது.சிலா் புல்லாங்குழல் தான் முதல் இசைக்கருவி என்று கூறுகின்றனா். இதற்கு பரவலாக பேசப்படும் ஒரு கதை. ஆதி மனிதன் காட்டில் வாழும் பொழுது ஒரு சிறிய வண்டு மூங்கிலை துளையிட்டு உள்ளே போனபோது சத்தம் ஏற்பட்டதால் தான் புல்லாங்குழல் உருவாகியது என்று ஒரு கதை உண்டு.பல நாடுகளில் புல்லாங்குழல் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் புல்லாங்குழல், சீனாவில் டிசி,இத்தாலியில் பிக்கோலு.. இன்னும் பல பெயர்கள்.ஒவ்வொரு புல்லாங்கு
புல்லாங்குழல்:
புல்லாங்குழல் என்பது ஒரு பழமையான இசைக்கருவி. இது புல் என்னும் ஒரு வகையான மூங்கிலில் செய்யப்படுவதால் இதற்கு புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது.சிலா் புல்லாங்குழல் தான் முதல் இசைக்கருவி என்று கூறுகின்றனா். இதற்கு பரவலாக பேசப்படும் ஒரு கதை. ஆதி மனிதன் காட்டில் வாழும் பொழுது ஒரு சிறிய வண்டு மூங்கிலை துளையிட்டு உள்ளே போனபோது சத்தம் ஏற்பட்டதால் தான் புல்லாங்குழல் உருவாகியது என்று ஒரு கதை உண்டு.பல நாடுகளில் புல்லாங்குழல் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் புல்லாங்குழல், சீனாவில் டிசி,இத்தாலியில் பிக்கோலு.. இன்னும் பல பெயர்கள்.ஒவ்வொரு புல்லாங்கு
இவ்வுலகை இருளில் இருந்து மீட்க கிழக்கில்தோன்றும் சூாியனே...
இரவில் உறங்கிய பூச்சிமுதல் மனிதர்கள்வரை அனைவரும் உன்னை கண்டால் சுறுசுறுப்பாவாா்கள்..
என்னை முதலில் எழுப்ப ஓடிவரும் உன்னை முதலில் எழுப்பியவா் யார்?
நீ அதிக வெப்பம் அதனால் வேண்டாம் என்று சொல்லும் கூட்டம்தான் இங்கு அதிகம்...
நீ இருளை அழிக்கத் தான் வெப்பமாகிறாய் என்று இந்த பைத்தி தங்களுக்குத் தெரியாது...
மாலையில் கடமையை முடித்து இருள் என்னும் தீவுக்குள் மாட்டிக் கொள்கிறோம்...
ஏனென்றால்
மறுநாள் மீண்டும் மீட்பாகிப் என்னும் நம்பிக்கையில்.
இவ்வுலகை இருளில் இருந்து மீட்க கிழக்கில்தோன்றும் சூாியனே...
இரவில் உறங்கிய பூச்சிமுதல் மனிதர்கள்வரை அனைவரும் உன்னை கண்டால் சுறுசுறுப்பாவாா்கள்..
என்னை முதலில் எழுப்ப ஓடிவரும் உன்னை முதலில் எழுப்பியவா் யார்?
நீ அதிக வெப்பம் அதனால் வேண்டாம் என்று சொல்லும் கூட்டம்தான் இங்கு அதிகம்...
நீ இருளை அழிக்கத் தான் வெப்பமாகிறாய் என்று இந்த பைத்தி தங்களுக்குத் தெரியாது...
மாலையில் கடமையை முடித்து இருள் என்னும் தீவுக்குள் மாட்டிக் கொள்கிறோம்...
ஏனென்றால்
மறுநாள் மீண்டும் மீட்பாகிப் என்னும் நம்பிக்கையில்.
நிலவின் ரகசியம்: 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் பாறைகளும், எரிமலைகளும் மட்டுமே இருந்தது. பூமியைவிட மிக பெரிய இடைகொண்ட ஒரு சிறுகோள்(asteroid) மோதியதில் பூமி சிதறி வெடித்தது. அப்பொழுது 90% இப்போழுது வாழும் பூமியாகவும் உயிரினம் வாழத்தகுதியானதாக மாறியது. அந்த வெடிப்பில் மிஞ்சிய 10% விண்வெளியில் வாழத் தகுதியற்றதாக மாறியது ௮துதான் நிலவு என்கிறது( Giant impact theory).
நிலவில் முதன் முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என்று நமக்கு தெரியும்.ஆனால் அதற்கு முன்பே நம் கதைகளில் பாட்டி கால் வைத்து வடை சுட்டு விற்றார்.
நாம் இன்னும் இரவில் கண்டு வியக்கும் ஒரு அதிசயம் தான் நிலவு.
நமது ச
நிலவின் ரகசியம்: 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் பாறைகளும், எரிமலைகளும் மட்டுமே இருந்தது. பூமியைவிட மிக பெரிய இடைகொண்ட ஒரு சிறுகோள்(asteroid) மோதியதில் பூமி சிதறி வெடித்தது. அப்பொழுது 90% இப்போழுது வாழும் பூமியாகவும் உயிரினம் வாழத்தகுதியானதாக மாறியது. அந்த வெடிப்பில் மிஞ்சிய 10% விண்வெளியில் வாழத் தகுதியற்றதாக மாறியது ௮துதான் நிலவு என்கிறது( Giant impact theory).
நிலவில் முதன் முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என்று நமக்கு தெரியும்.ஆனால் அதற்கு முன்பே நம் கதைகளில் பாட்டி கால் வைத்து வடை சுட்டு விற்றார்.
நாம் இன்னும் இரவில் கண்டு வியக்கும் ஒரு அதிசயம் தான் நிலவு.
நமது ச