சூாியன்
இவ்வுலகை இருளில் இருந்து மீட்க கிழக்கில்தோன்றும் சூாியனே...
இரவில் உறங்கிய பூச்சிமுதல் மனிதர்கள்வரை அனைவரும் உன்னை கண்டால் சுறுசுறுப்பாவாா்கள்..
என்னை முதலில் எழுப்ப ஓடிவரும் உன்னை முதலில் எழுப்பியவா் யார்?
நீ அதிக வெப்பம் அதனால் வேண்டாம் என்று சொல்லும் கூட்டம்தான் இங்கு அதிகம்...
நீ இருளை அழிக்கத் தான் வெப்பமாகிறாய் என்று இந்த பைத்தி தங்களுக்குத் தெரியாது...
மாலையில் கடமையை முடித்து இருள் என்னும் தீவுக்குள் மாட்டிக் கொள்கிறோம்...
ஏனென்றால்
மறுநாள் மீண்டும் மீட்பாகிப் என்னும் நம்பிக்கையில்.