Ramya Natesan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramya Natesan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Mar-2018
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  1

என் படைப்புகள்
Ramya Natesan செய்திகள்
Ramya Natesan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2018 9:46 pm

உன் அன்பிற்கு முன்னால் என் அன்பு குறைவு தான்
நீ எனக்கு செய்த உதவியை விட என் உதவி குறைவு தான்
உன் பண்புகளை விட என் பண்பு குறைவு தான்
உன் தமிழ் ஆற்றலுக்கு முன் என் தமிழ் ஆற்றல் குறைவு தான்
நீ என்னை புரிந்ததை விட நான் உன்னை புரிந்தது குறைவு தான்
நாம் இந்த விடுதியில் வாழும் நாட்களும் குறைவு தான்
ஆனால் நம் நட்பு ,அன்பு, பண்பு என்றும் குறையாது
தோழியே பிறந்தத நாள் நல்ழ்த்துக்கள்

மேலும்

அருமை தோழியே நீங்கள் கூறும் பிறந்த நாள் வாழ்த்தில் அந்த தோழி நெகிழ்ந்து போவார்கள். 16-Sep-2018 9:52 pm
Ramya Natesan - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
27-May-2018 2:15 pm

அழகிய பெண்

மேலும்

தொடர்ந்து வரையுங்கள் 27-May-2018 2:48 pm
தோழியே ஓவியம் மிக அருமை 27-May-2018 2:48 pm
Ramya Natesan - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
27-May-2018 2:00 pm

அந்த சோகமான தருணம்

மேலும்

Ramya Natesan - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
27-May-2018 1:40 pm

எழில் மிகு கண்ணன்

மேலும்

Ramya Natesan - sruban அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2018 2:01 pm

பட்ட மரம் பேசுகிறது - மனிதர்கலே
இந்த உலகில் நீங்கள் வாழ
தூய்மையன காற்றை கொடுத்தேன்
உங்களுக்கு உணவை கொடுத்தேன்
மழையாய் நீரை கொடுத்தேன் - பதிலுக்கு
நீங்கள் என் சந்ததிகளான விதைகள்
வளராமல் இருக்க
இந்த புவியை பிளாஸ்டிக் குப்பையாய்
நிறைத்தீர்கள் - இந்த உலகத்தின்
மறுமுனை வரை துளையிட்டு நீரை
உறுஞ்சினீர்கள் - இனியாவது
இந்த புவியில் நீங்கள் வாழ்ந்ததற்கு
அடையாளமாக எதையாவது விட்டுவிட்டு
செல்ல நினைத்தால் - என்னை
நட்டு விட்டு செல்லுங்கள் - இப்படிக்கு மரம்

மேலும்

யாரும் இல்லா இந்த உலகில் ஒரு மரம் நட்டு வைப்போம் இப்படிக்கு உன் தோழி 08-Mar-2018 9:31 pm
kalaipiriyai அளித்த படைப்பில் (public) kalaipiriyai5a3d2f0ec6a7e மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2018 6:30 pm

பாட வேண்டும் கவி
நட வேண்டும் செடி
ஓத வேண்டும் நெறி
தகர்க்க வேண்டும் சதி
மாற வேண்டும் விதி
காண வேண்டும் அமைதி
-கலைப்பிரியை

மேலும்

நன்றி 09-Mar-2018 9:23 am
உன் கவிதை தொடர வேண்டும் 08-Mar-2018 9:26 pm
வணக்கம் சகோதரரே, தனி ஒரு மனிதனுக்குள் இருக்கும் சதி,பொறாமை,கோபம் போன்ற எண்ணங்கள் விலக வேண்டும். மற்றவர் நமக்கு செய்யும் சதியை தகர்க்க வேண்டும்.நன்றி. 06-Mar-2018 4:01 pm
நன்றி சகோதரரே 06-Mar-2018 3:55 pm
Ramya Natesan - kalaipiriyai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 4:31 pm

அன்பான தோழனே
அருமையான நண்பனே
உயிர் மூச்சாய் இருப்பவனே
வெயிலுக்கு குடை பிடிப்பவனே
மழைக்கு சல்லடையாய் மாறுபவனே
பறவைகளின் அடைக்கலமாய் விளங்குபவனே
என் அருமை நண்பா!
என் வீட்டு தோட்டத்தில்
எனக்கு பின் பிறந்து
எனக்கு முன் வளர்ந்தவனே
உறங்க தொட்டில் கொடுத்தவனே
விளையாட உன் கிளைகள் கொடுத்தவனே
பசியாற உன் கனிகள் கொடுத்தவனே
என்றும் நீ வளமாக,
உன் பசுமை குன்றாமல்,
மனித ஆசையால் அழிந்து விடாமல்,
நல் வாழ்வு வாழ,
என் சுயநலம் இல்லா இயற்கை நண்பா!
உனக்காய் பிரார்த்திக்கிறேன்.

மேலும்

நன்றி 09-Mar-2018 9:22 am
நண்பனை பத்தி எழுதி கலக்கிட்டீங்க 08-Mar-2018 9:23 pm
Ramya Natesan - kalaipiriyai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2018 4:12 pm

தமிழா! யார் நீ?
தீமையை எரித்திடும் தைரியம்
நீதியை போற்றிடும் வல்லமை
சூழ்ச்சியை வெல்லும் திறமை
படைக் கண்டு அஞ்சாத வீரம்
விதி என்று உறங்காத மதி
மரணம் கண்டும் அறியாத பயம்
நுட்பமாக ஆய்ந்தறியும் அறிவு
சிறப்பாக நிர்வகிக்கும் ஆளுமை
வாழ்விலே கடைபிடிக்கும் வாக்குவன்மை
நெஞ்சத்தில் குடிகொண்ட நேர்மை
கபடமற்ற காதல்
உயிர்கள் அனைத்திலும் அன்பு
உறவுகளை அரவணைக்கும் பண்பு
சமநோக்கும் பார்வையுடைய தெளிவு
எதிப்புகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல்
உண்மையில் குடிகொண்ட பக்தி
செயலில் கொண்டுள்ள தூய்மை
வாய்மையில் கொண்டுள்ள நம்பிக்கை
எதிரியையும் எதிர்நோக்கி அழைத்திடும் குணம்
வறியோர்க்கு உத

மேலும்

நன்றி தோழியே 09-Mar-2018 9:21 am
சூப்பர் 08-Mar-2018 9:20 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே