சபுநிவேதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சபுநிவேதா
இடம்:  trichy
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Jan-2017
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிபாடும் தமிழச்சி

என் படைப்புகள்
சபுநிவேதா செய்திகள்
சபுநிவேதா - சபுநிவேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2017 3:38 pm

உன் விழி மையின்
வேர் தேடி
முகிழ்த்து எழுகிறதடி
என் வலிமையெல்லாம்…

உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப் போனாய். உன் காவியம் படிக்க வந்த நானோ புலவனாகிப் போனேன். முரண் பார்த்தாயா முகில் தீட்டும் கோலங்கள் நிலவில் வெண்மையாகிப் போகிறது. அனல் தீட்டும் கோலங்கள் மழையில் வானவில்லாகிறது.

இரவில் வானவில் தேடும் குழந்தையாய் ஆகிப்போனேனடி, நிலவில்லா கருவானமாய் தனித்து நிற்கிறேன், உலா வந்த போதெல்லாம், உறங்கிவிட்டேன். உள்ளம் உன்னை தேடுகையில் கண்ணாமூச்சி ஆடாதே கண்மணியே… கார்முகிலனின் கானக்குழலாய் கை சேர்வாயா… இசைத்தி

மேலும்

சபுநிவேதா - சபுநிவேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2017 3:22 pm

தமிழ்ப்பாவை
பாடல் 1

மகிழ்மன நாடும் மங்கையர்தொழும்
மார்கழியானவன் மலரது சூடினாள்
கோதையவள் பாவைநோன்பின்
பாதை பகன்றாள் பதமெலாம் நின்
கமலச்செந்தாள் பணிய படைத்தாள்

கொண்டவள் மனோரஞ்சித மணம்
உறை மணிமார்பில் பூசிநாசியானாள்
தமிழ்பாவை யானவள் தடம்பற்றியாங்கு
ஆதிசேடன் குடைகீழ் உலகளந்தான்
வில்லான் விழிப்பனி விலக்கியாதவன்

அலங்காரப்பிரிய அழகானவன் கருமை
விழித்திரை விட்டகலும் முன் நெகிழ்
மாந்தகுணம் மறைந்து அகம்புறம் நின்
நாமபேரலை நிறையும் பாற்கடலின்
துளியாகும் வரம் கேட்பேன் மறுப்பாயோ...

ச.பு.நிவேதா

மேலும்

சபுநிவேதா - சபுநிவேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2017 3:24 pm

பாடல் 2

தகைமைசூழ் தாமரைக்கண்ணன் சௌமிய
தடங்கண் அவிழ்க்க தளரியல் ஞெகிழ்ந்து
இதுகாறும் இவளிவனைக்காண கிட்டா
பேறு பெற்றதெண்ணி களிமிகக்கொண்டே
விழியகலாதிருக்க தீட்டினள் அஞ்சனம்

தூயவன் உலகனைத்தும் உயிர்த்திருக்க
உடல் கொண்டே வந்து அகம் அமர்ந்தான்
அவனைத்தேடியே பொழுதும் புலர்ந்திட
பனிச்சோரியென தழுவினன் பரந்தாமன்
அலராமலராளின் அடலை அடல் கொள்ள

மேலும்

சபுநிவேதா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2017 3:38 pm

உன் விழி மையின்
வேர் தேடி
முகிழ்த்து எழுகிறதடி
என் வலிமையெல்லாம்…

உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப் போனாய். உன் காவியம் படிக்க வந்த நானோ புலவனாகிப் போனேன். முரண் பார்த்தாயா முகில் தீட்டும் கோலங்கள் நிலவில் வெண்மையாகிப் போகிறது. அனல் தீட்டும் கோலங்கள் மழையில் வானவில்லாகிறது.

இரவில் வானவில் தேடும் குழந்தையாய் ஆகிப்போனேனடி, நிலவில்லா கருவானமாய் தனித்து நிற்கிறேன், உலா வந்த போதெல்லாம், உறங்கிவிட்டேன். உள்ளம் உன்னை தேடுகையில் கண்ணாமூச்சி ஆடாதே கண்மணியே… கார்முகிலனின் கானக்குழலாய் கை சேர்வாயா… இசைத்தி

மேலும்

சபுநிவேதா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2017 3:24 pm

பாடல் 2

தகைமைசூழ் தாமரைக்கண்ணன் சௌமிய
தடங்கண் அவிழ்க்க தளரியல் ஞெகிழ்ந்து
இதுகாறும் இவளிவனைக்காண கிட்டா
பேறு பெற்றதெண்ணி களிமிகக்கொண்டே
விழியகலாதிருக்க தீட்டினள் அஞ்சனம்

தூயவன் உலகனைத்தும் உயிர்த்திருக்க
உடல் கொண்டே வந்து அகம் அமர்ந்தான்
அவனைத்தேடியே பொழுதும் புலர்ந்திட
பனிச்சோரியென தழுவினன் பரந்தாமன்
அலராமலராளின் அடலை அடல் கொள்ள

மேலும்

சபுநிவேதா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2017 3:22 pm

தமிழ்ப்பாவை
பாடல் 1

மகிழ்மன நாடும் மங்கையர்தொழும்
மார்கழியானவன் மலரது சூடினாள்
கோதையவள் பாவைநோன்பின்
பாதை பகன்றாள் பதமெலாம் நின்
கமலச்செந்தாள் பணிய படைத்தாள்

கொண்டவள் மனோரஞ்சித மணம்
உறை மணிமார்பில் பூசிநாசியானாள்
தமிழ்பாவை யானவள் தடம்பற்றியாங்கு
ஆதிசேடன் குடைகீழ் உலகளந்தான்
வில்லான் விழிப்பனி விலக்கியாதவன்

அலங்காரப்பிரிய அழகானவன் கருமை
விழித்திரை விட்டகலும் முன் நெகிழ்
மாந்தகுணம் மறைந்து அகம்புறம் நின்
நாமபேரலை நிறையும் பாற்கடலின்
துளியாகும் வரம் கேட்பேன் மறுப்பாயோ...

ச.பு.நிவேதா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே