சைபூங்குழலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சைபூங்குழலி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  29-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Aug-2015
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  2

என்னைப் பற்றி...

வழக்குரைஞர்

என் படைப்புகள்
சைபூங்குழலி செய்திகள்
சைபூங்குழலி - சைபூங்குழலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2015 5:06 pm

பெருங்கூட்டத்தில் என் ஆடைகள் லேசாக விலகியதை...
நீ கண்களால் உணர்த்தியது எத்தனை முறை நினைத்தாலும்
என் இதயத்தை உறுத்தியது இல்லை!!! அன்று
நட்பின் கதவுகள் திறக்கப்ட்ட நாள்..

மழை வருகையிலே
ஒரு குடையின் கீழ்
நாம் சிரமப்பட்டு நடந்தது கொண்டிருந்த போதும்..
உன் மனைவிக்கு அவசரமாய் கைப்பேசியில் அழைத்து.. மழை வருகிறது கண்ணம்மா உன்னோடு இருக்க மனம் ஏங்குகிறதே!!!
என்ன செய்ய இந்த வளர்ந்த குழந்தை தங்கம்மாளை தனியே விட மனமில்லை என அலுத்துக்கொண்டாய்....
பத்திரமாக அவர்களை வீட்டில் விட்டு
நீங்கள் பத்திரமாக வாருங்கள் என்றாள் உன் மனைவி!!!!!!

எனக்கு திருமணமப்பேச்சு எடுத்தபோது..
ஐயோ இவள் எப்பட

மேலும்

ஆம் தோழரே... போட்டிக்காக சமர்ப்பிக்கப்ப நினைத்தேன் அது மீண்டும் இப்படியே பதிவாகிவிட்டது.. இதை எவ்வாறு நீக்க வேண்டும் 30-Aug-2015 7:58 am
ஏற்கனவே படித்து போல் உள்ளதே படைப்பு 30-Aug-2015 1:21 am
சைபூங்குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2015 5:06 pm

பெருங்கூட்டத்தில் என் ஆடைகள் லேசாக விலகியதை...
நீ கண்களால் உணர்த்தியது எத்தனை முறை நினைத்தாலும்
என் இதயத்தை உறுத்தியது இல்லை!!! அன்று
நட்பின் கதவுகள் திறக்கப்ட்ட நாள்..

மழை வருகையிலே
ஒரு குடையின் கீழ்
நாம் சிரமப்பட்டு நடந்தது கொண்டிருந்த போதும்..
உன் மனைவிக்கு அவசரமாய் கைப்பேசியில் அழைத்து.. மழை வருகிறது கண்ணம்மா உன்னோடு இருக்க மனம் ஏங்குகிறதே!!!
என்ன செய்ய இந்த வளர்ந்த குழந்தை தங்கம்மாளை தனியே விட மனமில்லை என அலுத்துக்கொண்டாய்....
பத்திரமாக அவர்களை வீட்டில் விட்டு
நீங்கள் பத்திரமாக வாருங்கள் என்றாள் உன் மனைவி!!!!!!

எனக்கு திருமணமப்பேச்சு எடுத்தபோது..
ஐயோ இவள் எப்பட

மேலும்

ஆம் தோழரே... போட்டிக்காக சமர்ப்பிக்கப்ப நினைத்தேன் அது மீண்டும் இப்படியே பதிவாகிவிட்டது.. இதை எவ்வாறு நீக்க வேண்டும் 30-Aug-2015 7:58 am
ஏற்கனவே படித்து போல் உள்ளதே படைப்பு 30-Aug-2015 1:21 am
சைபூங்குழலி - சைபூங்குழலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2015 1:04 pm

பெருங்கூட்டத்தில் என் ஆடைகள் லேசாக விலகியதை...
நீ கண்களால் உணர்த்தியது எத்தனை முறை நினைத்தாலும்
என் இதயத்தை உறுத்தியது இல்லை!!! அன்று
நட்பின் கதவுகள் திறக்கப்ட்ட நாள்..

மழை வருகையிலே
ஒரு குடையின் கீழ்
நாம் சிரமப்பட்டு நடந்தது கொண்டிருந்த போதும்..
உன் மனைவிக்கு அவசரமாய் கைப்பேசியில் அழைத்து.. மழை வருகிறது கண்ணம்மா உன்னோடு இருக்க மனம் ஏங்குகிறதே!!!
என்ன செய்ய இந்த வளர்ந்த குழந்தை தங்கம்மாளை தனியே விட மனமில்லை என அலுத்துக்கொண்டாய்....
பத்திரமாக அவர்களை வீட்டில் விட்டு
நீங்கள் பத்திரமாக வாருங்கள் என்றாள் உன் மனைவி!!!!!!

எனக்கு திருமணமப்பேச்சு எடுத்தபோது..
ஐயோ இவள் எப்படி தனியே

மேலும்

நன்றிகள் தோழியே.. 29-Aug-2015 8:17 pm
ஆயிரம் சபாஷ் போடலாம்.. கருத்தாழம் மிக்க படைப்பு.. அருமை தோழி.. படித்தேன் ....மனம் மகிழ்தேன்.. 29-Aug-2015 8:16 pm
நன்றி தோழரே 29-Aug-2015 1:55 pm
சைபூங்குழலி - கிருத்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2015 12:23 pm

நட்பிற்கு!!
பேதமில்லை..
வயதில்லை..
கால நேரம் இல்லை..
உயர்திணை அக்றிணை என்றில்லை...
பாலின பாகுபாடில்லை..

வரையறுக்க முடியா அற்புத அனுபவம் நம் முன்னோர்!! இன்னோர்!! கொண்ட நட்பு!!

புனிதமான!! தனித்துவமான!! பாகுபாடின்றி அனைவராலும் கைபற்றகூடிய ..

அன்பினால் மட்டுமே வாழக்கூடிய! அழிவற்ற பொருள் எதுவெனில்.. அது " நட்பு " மட்டுமே அன்றோ என் தோழா!!

ஒளவைக்கும் அதியமானுக்கும் இருந்த நட்பு!
- வயதேது

துரியனுக்கும் சூர்ய புத்திரனுக்கும் ஊடான நட்பு!
- பேதமேது

மாயவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே பூத்த நட்பு!
- கால நேரமேது...

இதிகாசத்தில் மட்டுமா நட்பு!?இன்றளவும் நட

மேலும்

கடைசி மூன்று வரி மிக அருமை.... வாழ்த்துக்கள் 01-Nov-2015 10:51 am
நட்பென்பது பகடையா? பாலினம் பார்த்துருட்டி காய் நகர்த்த.. நட்பென்பது படிக்கட்டா? காதலுக்கு முன்னும் பின்னும் அவரவர் இஷ்டத்துக்கு வைத்து விளையாட.. நட்பென்பது காலக்கோடா? திருமணத்திற்கு முன் பின் என எல்லைகள் வகுக்க.. அருமை .வாழ்த்துக்கள் 20-Oct-2015 12:46 pm
இனிய காலை வணக்கம் கிருத்தி மா.... 12-Oct-2015 9:05 am
ஆம் அண்ணா.. என் மகிழ்ச்சி அளவற்றதது.. தங்கள் வாழ்த்து என்னை மேலும் முன்னேற்றும்.. 12-Oct-2015 8:58 am
சைபூங்குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2015 1:04 pm

பெருங்கூட்டத்தில் என் ஆடைகள் லேசாக விலகியதை...
நீ கண்களால் உணர்த்தியது எத்தனை முறை நினைத்தாலும்
என் இதயத்தை உறுத்தியது இல்லை!!! அன்று
நட்பின் கதவுகள் திறக்கப்ட்ட நாள்..

மழை வருகையிலே
ஒரு குடையின் கீழ்
நாம் சிரமப்பட்டு நடந்தது கொண்டிருந்த போதும்..
உன் மனைவிக்கு அவசரமாய் கைப்பேசியில் அழைத்து.. மழை வருகிறது கண்ணம்மா உன்னோடு இருக்க மனம் ஏங்குகிறதே!!!
என்ன செய்ய இந்த வளர்ந்த குழந்தை தங்கம்மாளை தனியே விட மனமில்லை என அலுத்துக்கொண்டாய்....
பத்திரமாக அவர்களை வீட்டில் விட்டு
நீங்கள் பத்திரமாக வாருங்கள் என்றாள் உன் மனைவி!!!!!!

எனக்கு திருமணமப்பேச்சு எடுத்தபோது..
ஐயோ இவள் எப்படி தனியே

மேலும்

நன்றிகள் தோழியே.. 29-Aug-2015 8:17 pm
ஆயிரம் சபாஷ் போடலாம்.. கருத்தாழம் மிக்க படைப்பு.. அருமை தோழி.. படித்தேன் ....மனம் மகிழ்தேன்.. 29-Aug-2015 8:16 pm
நன்றி தோழரே 29-Aug-2015 1:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே