Sathhan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sathhan
இடம்
பிறந்த தேதி :  10-Feb-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Feb-2017
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  3

என் படைப்புகள்
Sathhan செய்திகள்
Sathhan - Sathhan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2017 10:49 am

  அநாதை ...

அன்பு ஒரு மனிதனின்
 உயிரை அமைதியாய் 
 கொள்ளும் ஆயுதம் .  

 இதில் வெற்றி பெற்றவர்
 பாக்கியசாலி 
 தோற்றவர்
 அநாதை ....      

மேலும்

Sathhan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 2:26 pm

விலகியதை விரும்பும்
விரும்புவதை விலகும்
உலகம் இது .

விரும்பும் உறவை விட்டு
தள்ளிப்போக
துடிக்குது பல
உறவுகள்.

விரும்பிய உயிர்களை
தேடிச் செல்ல
துடிக்குது சில
உறவுகள்.

பணத்துக்காக
பகை மறக்குது
பல துரோகிகள்.

பிடிவாதம்
முக்கியம் இல்லை
பிடித்த உள்ளங்கள்
முக்கியம் என
வாழும்
மனித குழந்தைகள்.

by - sathhan

மேலும்

Sathhan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 11:34 am

தினமும் தவிக்கிறேன்...
என்னவளை எப்போது காண்பேன் என...
வாழ்வில் வசந்தத்தை காண...அதுவும்...
அவளின் முகம் பார்த்துக்கொண்டே...
கிடைக்குமா அந்த வரம்
என்ன செய்வேன்.....

நான் கேட்பது
உனக்கு பிடிக்கவில்லை
ஆனால்
எனக்கு பிடித்ததெல்லாம் நீதானே
என்ன செய்வேன்.....

ஏனோ என்னில்
வெறுப்பு உனக்கு
அது புரிந்தும்
நான் புரியாமல்
நடிப்பு
என்ன செய்வேன்.....

என்றோ ஒரு நாள்
உன்னை கரம் பிடிப்பேன்
என்று கனவிலும்
பரவசம்
என்ன செய்வேன்.....

காலமெல்லாம்
காத்திருக்கும் எனக்கு
கனபொழுதில்
உன் சில வார்த்தைகள்
சிதறடிக்குறது
என்ன செய்வேன்.....
பிடித்த எனக்கு
பிடிக்க வ

மேலும்

Sathhan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 11:31 am

கண்ணீர்த்துளி பரிசளித்த
வரிகள் .....

தினமும் தவிக்கிறேன்...
என்னவளை எப்போது காண்பேன் என...
வாழ்வில் வசந்தத்தை காண...அதுவும்...
அவளின் முகம் பார்த்துக்கொண்டே...
கிடைக்குமா அந்த வரம்
என்ன செய்வேன்.....

நான் கேட்பது
உனக்கு பிடிக்கவில்லை
ஆனால்
எனக்கு பிடித்ததெல்லாம் நீதானே
என்ன செய்வேன்.....

ஏனோ என்னில்
வெறுப்பு உனக்கு
அது புரிந்தும்
நான் புரியாமல்
நடிப்பு
என்ன செய்வேன்.....

என்றோ ஒரு நாள்
உன்னை கரம் பிடிப்பேன்
என்று கனவிலும்
பரவசம்
என்ன செய்வேன்.....

காலமெல்லாம்
காத்திருக்கும் எனக்கு
கனபொழுதில்
உன் சில வார்த்தைகள்
சிதறடிக்குறது
என்ன

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே