Sayed Mohamed Jelani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sayed Mohamed Jelani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Apr-2016
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  6

என் படைப்புகள்
Sayed Mohamed Jelani செய்திகள்
Sayed Mohamed Jelani - அ பெரியண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2016 12:39 am

பார்த்தும் பாராமல் போறவளே கள்ளி

காயம்பட்ட இதயம் கத்துது புள்ள

திசைகள் இருந்தும்

போக வழி தெரியவில்லை

காட்டாறும் நானில்லை

நீளமிள்ளா பார்வை நித்தமும் விளங்கவில்லை

அர்த்தம்...

புரிந்து புரியாமலும்

பாவையை...

அறிந்து அறியாமலும்

மயக்கம்...

தெளிந்து தெளியாமலும்

கானலில் வலை விரித்த மீனவனாய்

வீடு செல்கின்றேன்

விழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்

நீ வரும் நாட்களுக்காக வாசலிலே

கண்கள் பூத்து கலங்கிய நாட்கள் கழியுமோ-இல்லை

யுகங்கள் நூறு போகுமோ கனவுகளாய்

வா பெண்ணே நீ வந்தால்

என்னுலகம் உனக்காக படைத்து

ஜென்மங்கள் ஏழு உடன் இருப்பேன்

அடி சிந்தையிலே

மேலும்

வாழ்த்துக்கு...நன்றிகள் 13-May-2016 3:25 am
காதல் நதியில் ஆசை எனும் நீர்த்துளிகள் தான் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-May-2016 6:08 am
Sayed Mohamed Jelani - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2016 11:45 am

உணவு/ உழவு
• முன்னுரை
• தொலைந்து கொண்டிருக்கும் விவசாயம்
• விசமாய் மற்றிக்கொண்டிருக்கும் உணவுப்பொருட்கள் (Slow Poison)
• வேண்டுகோள் (முடிவுரை)
முன்னுரை
மனிதனின் ஆயுட்காலம் 100 முதல் 120 வரை இருந்த காலம் மறைந்து 50-60 வயது வரை தான் வாழமுடியும் என்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு முழுமையான காரணம் நாம் மட்டுமே. இதில் பெரும் பங்கு நம் அன்றாட உணவில் நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களும் அதில் கலந்திருக்கும் நச்சுப்பொருட்களுமே ஆகும். காரணம் தேடிப் பார்த்தால் உணவுப்பொருட்கள் உற்பத்தியாகும் முதல் நிலையிலிருந்து ஆரம்பமாகிறது. விவசாயம், ஆம் இங்கிருந்து தான் நம்

மேலும்

Sayed Mohamed Jelani - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2016 11:39 am

உணவு
• முன்னுரை
• தொலைந்து கொண்டிருக்கும் விவசாயம்
• விசமாய் மற்றிக்கொண்டிருக்கும் உணவுப்பொருட்கள் (Slow Poison)
• வேண்டுகோள் (முடிவுரை)
முன்னுரை
மனிதனின் ஆயுட்காலம் 100 முதல் 120 வரை இருந்த காலம் மறைந்து 50-60 வயது வரை தான் வாழமுடியும் என்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு முழுமையான காரணம் நாம் மட்டுமே. இதில் பெரும் பங்கு நம் அன்றாட உணவில் நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களும் அதில் கலந்திருக்கும் நச்சுப்பொருட்களுமே ஆகும். காரணம் தேடிப் பார்த்தால் உணவுப்பொருட்கள் உற்பத்தியாகும் முதல் நிலையிலிருந்து ஆரம்பமாகிறது. விவசாயம், ஆம் இங்கிருந்து தான் நம் வாழ்நா

மேலும்

Sayed Mohamed Jelani - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 1:48 pm

அழகு பொங்கும் தமிழை எழுதும் போது
ஆசை வெளிப்படும் தாய்மொழியை ஓதும் போது
இலட்சியம் உடையாமல் திடமாகும்
ஈழத்தை தீயிலிருந்து காக்க வேண்டி…
உயிரை இழக்கும் துயரம் வந்தாலும்
ஊர் சேர்ந்து தூரம் எரிவோம் துரோகிகளை…
எண்ணங்களை தெளிவாய் இணைத்து
ஏணியாக்கி தேசத்தைக் காப்போம்…
ஐயம் இன்றி வாழ்ந்து தைரியம் வளர்ப்போம்…
ஒற்றுமையாய் வாழ்ந்து தொல்லைகளை (திவிரவாதத்தை) ஒழிப்போம்.
ஓகோ என கலாச்சாத்தோடு வாழ்வோம்
அஃதே தமிழர் என்றுச் சொல்லி…

மேலும்

Sayed Mohamed Jelani - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2016 6:34 pm

எதிரியே உன்னை எடுத்துக்காட்டும்
சிறந்த நண்பன்!
ஏனென்றால் உன் பலம், பலவீனம்
அறிந்தவன் அவன் மட்டுமே!

மேலும்

Sayed Mohamed Jelani - Sayed Mohamed Jelani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2016 10:12 am

நான் காத்திருந்த நிமிடங்கள் (வருடங்கள்)…

கடிகார முட்களாய் என் கண்கள்…

தலைவன் வரும் ஒரு வழி பாதையை நோக்கி…

இல்லாத கைகடிகாரத்தில் மணி பார்க்க தூண்டும் இதயம்…

உள்ளங்கையில் உயிரை பிடித்தார் போல் ஓர் நடுக்கம்…

சத்தமிடும் சுற்றமும் அமைதியாகும்… அலைப்பேசியை நோக்கி…

பாவம் அலைப்பேசி மட்டும் என்ன செய்யும்

நொடிக்கு ஒருமுறை அதை பார்த்து முறைத்தால்…

இந்த விரல்களிடம் சிக்கிக்கொண்டு விடுதலைக்காக காத்திருக்கும்

அலைப்பேசி…

இப்படி தலைவனுக்காக காத்திருந்த தலைவிக்கு

விடுதலை கொடுத்தான் தலைவன் காத்திருப்புக்கும்…

மேலும்

Sayed Mohamed Jelani - மு குணசேகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2016 10:52 am

மூன்றாம் கண் -?


பதிவின் ஆரம்ப பகுதி சற்று ஆன்மீகம் போல இருந்தாலும் இது முழுமையான அறிவியல் பதிவு.
கீழை தேச மதத்தவர்களிடம் அதுவும் குறிப்பை இந்துக்கள் மத்தியில் மூன்றாம் கண் (நெற்றிக்கண் )என்னும் தத்துவம் மேலோங்கி இருக்கிறது .அவர்கள் அதை வெறுமனே கடவுளின் பெயரால் நம்புகிறார்கள் .அதிர்மறையாய் கடவுளின் பெயரால் கூறப்பட்டு இருப்பதால் முற்றாய் மாறுகிறார்கள் கடவுளே இல்லை என்னும் வர்க்கம் !அக மொத்தத்தில் மூன்றாம் கண் இருகிறதா? நெற்றியில் தான் இருக்கிறதா? என்ற குழப்பம் உங்கள் மனதில் தற்போது முளைவிட்டுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
"கேள்விகள் தான் தெளிவுக்கு முதல் வழி
விடுதலைக்கான முதல் அடி !"
சரி விசயத்துக்கு வருவோம் .முதலில் இந்த மூன்றாம் கண் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது .அறிவியல் பெயர் என்ன என்பதை பார்த்து விடுவோமே !.இது pineal gland எனப்படுகிறது .அதாவது
பீனியல் எனப்படுகிற ஒரு நாளமிலா சுரப்பி .இதை தமிழில் கூம்பு சுரப்பிஅல்லது மனோன்மணி சுரப்பி என்பர் .இது அறிவியல் ரீதியாய் மனநிலை சம்பந்தமான சுரபியாக கூறபடுகிறது .அதாவது நம் உளவியல் செயற்பாடுகளை கட்டுபடுத்துகிறது .கூடவே சில உடற் கூறுகளின் வர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.
இச்சுரப்பியால் மெலடோனின் (melotonin ) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது .இதுவே உலவிய மாற்றங்களை கட்டுபடுத்துகிறது .சிறப்பான வகையில் இது சுரக்கு மாயின் இது நம்மை ஆனந்த நிலையில் வைத்திருக்கும் .இந்த சுரப்பி சுரப்பது நம் கண்களில் வெளிச்சம் படும் போது சுரப்பது தடைபடுகிறது .கண்ணை மூடி இருக்கும் போது அதிகமாய் சுரக்கும் (தியானத்தின் போது சிறப்பாய் செயற்படுவதாயும் கருத்து உண்டு).night duty செய்பவர்கள் குழப்பமான சோர்வு மன நிலையில் இருப்பதற்கும் இதுவே என அறிவியல் ஆய்வுகள் கூறுகிறது.ஒவ்வொரு மிருக உடலும் கால சக்கரத்தை கொண்டுள்ளது. அதுபோல மனிதனின் கால சக்கரத்தை ஆள்வதும் இந்த பீனியல் சுரப்பி தான் .இனி இதன் அமைவிடத்தை அறிவியல் எங்கு குறிப்பிடுகிறது என்று பார்போம் .நெற்றி கண் எங்கு குறிபிடப்படுகிறதோ அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் ஆழமாய் இந்த சுரப்பி .மூளையின் , மண்டை ஓட்டின் மத்தியில் ஒரு பாதாம் பருப்பின் அளவில் உள்ளது .இதன் எடை 1 கிராம் ஐ விட சற்று அதிகம் .மூக்கு நாசி துவரம் முடியும் இடத்தற்கு சற்று மேலே அமைந்துள்ளது .ஆன்மாவின் இருக்கை என கருத படும் இந்த இடம் குண்டலினி சக்கர கோட்பாட்டில் சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்) இருக்கும் இடத்துடன் சம்பந்தபடுகிறது .ஆக மொத்தத்தில் குண்டலினி முயற்சியில் வெற்றி பெரும் போது மூன்றாம் கண்ணை பயன்படுத்த கூடிய தகுதியை நாம் பெறுவது உறுதி .கூடவே இன்னொரு விசயத்தையும் நாம் பார்க்கலாம் ."தமிழென்னும் போதினிலே இன்பதேன் வந்து பாயுது காதினிலே ""தமிழுக்கு அமுதென்று பேர் "இவையெல்லாம் வெறும் கவி நயம் என்று இது வரை நினைதேன் .ஆனால் அது அர்த்தம் பொதிந்த சொல் என்று புரிய எவளவு காலம் ஆகி விட்டது .காரணம் "ழ" கரம் மற்றும் அதை வாழ்கை யோடு தொடர்பான சொற்களில் ழகரத்தை சேர்த்த தமிழனின் அறிவியலையும் அவன் தூர நோக்கையும் --அதன் ரகசியத்தை ஒலித்த அவன் பிற்போக்கையும் எண்ணி வியக்க வேண்டியுள்ளது .வாழ்க்கை , தொழில் , தமிழ் , ஒழுக்கம், மழை , அழகு , விழா , வாழ்த்து , உழவு , உழைத்தல் .. ...என்ன சம்பந்த மில்லாமல் பதிவில் பிதற்றுகிறாய் என்று பேசுவது புரிகிறது!ழகரத்தை உச்சரிக்கும் போது இந்த மனோன்மணி சுரப்பி (அந்தாங்க பீனியல் சுரப்பி )சற்று அதிகமாய் சுரக்குகிறது .மன+ உள் + மணி = மனோன்மணி.இந்த ’ழ’கரத்தை நாம் உச்சரிக்கிறபொழுதெல்லாம் , மூளையில் உள்ள பீனியல் சுரப்பியானது தூண்டப்படுவதால், மனத்தில் உற்சாகம் பிறக்கிறது ....எண்ணங்கள் லேசாக , நம்மை துயரத்தில் ஆழ்த்தும் மனோபாவத்திலிருந்து மெல்ல விடுவித்துக்கொள்கிறோம் நம்மை அறியாமலேயே...."தமிழ் 'ழ' : இப்போது ழவிற்கு வருவோம்... ழ என்று உச்சரிக்கும்போது என்ன செய்கிறோம்? நாவை மடக்கி மேல் அன்னத்தில் தொட வேண்டும்- இப்போது மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பி ஆக்டிவேட் ஆகும். அதாவது சஹாஸ்ராதார சக்கரம் திறக்கிறது. பின் என்ன செய்கிறோம்? ஒலி வருவதற்காக சற்று அழுத்தம் குடுத்து 'ழ' என்று உச்சரிக்கிறோம். மூலாதாரத்தில் உள்ள சூட்டின் காரணமாக, விந்து சுரப்பியில் உள்ள விந்துவின் சாரமானது எப்போதும் சிறிதளவு பதங்கமாகிக்கொண்டே இருக்கும். சத்தம் வருவதற்காக வாயில் சிறிது அழுத்தம் கொடுக்கிறோமே, அப்போது அந்த ஓஜஸ் சக்தியானது சட்டென்று ஒருவினாடியில் அனைத்து சக்கரங்களையும் கடந்து மேலேறி மூளைக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஓஜஸ் சக்தியானது மூளைக்கு நலமும், வளமும், அமைதியும், சீர்மையும் அளிக்கிறது. இதுவே தமிழ் 'ழ' உருவான ரகசியமாகும். 'ழ'வை சரியாக உச்சரித்தால் இன்னும் ஏராளாமான பலன்கள் கிடைக்கும்." ---http://itslife-sandalfingers.blogspot.com/…/blog-post_24.ht…என்ன இப்போது ஒத்து கொள்கிறீர்களா?1) மூன்றாம் கண் இருப்பதை ?2) தமிழின் பெருமையை

மேலும்

மிக்க நன்றி........ 30-Mar-2016 4:53 pm
சிறப்பான பதிவிற்கு நன்றி ! இரண்டையும் முழுவதுமாக ஒப்புகொள்கிறேன் !!! 30-Mar-2016 4:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே