தமிழ் செல்வன் மு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் செல்வன் மு
இடம்:  Trichy / Chennai
பிறந்த தேதி :  15-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2012
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  3

என்னைப் பற்றி...

எதையும் இயல்பாய் ரசிப்பவன் ...

என் படைப்புகள்
தமிழ் செல்வன் மு செய்திகள்
தமிழ் செல்வன் மு - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2016 10:00 am

எழுத்துவின் செயலியில் SMS கோளாறு சரிசெய்யப்பட்டு புதிய செயலி பதிப்பாக வெளியிடபட்டுள்ளது. 


அதை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்ய இங்கு கொடுக்கபப்ட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

இது  குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்.

மேலும்

எனது கைபேசிக்கு வரும் OTP எண்களை உள்ளிட்டால் தவறு என்று வருகிறது; பல முறை முயற்சி செய்து விட்டேன்.. உதவுங்கள் 21-Sep-2017 8:18 pm
உங்கள் பெயர் மற்றும் தளத்தில் பதிவு செய்த கைப்பேசி எண் கொடுத்து verify செய்த பின் பதிவுகளை பதியலாம். இதனால் தளத்தில் தற்போது உள்ள கணக்கிலேயே பின்தொடரப்படும். 14-Mar-2016 2:03 pm
என்னுடைய லாகின் உதவியால் கவிதை பதிவு செய்ய முடியுமா? லாகின் என்ற பட்டன் இல்லை... 11-Mar-2016 11:02 am
உங்கள் கேள்வியை சற்று விரிவு படுத்த முடியுமா? 11-Mar-2016 9:45 am
தமிழ் செல்வன் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2015 12:43 pm

வருன பகவானே உனை வஞ்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்ன செய்துவிட்டாய்???!!!! உன் வழி(லி)களையும் வாழ்விடங்களையும் அடையாளம் காட்டி விட்டாய்-ஆக்கிரமிப்பு செய்த எங்களுக்கு, இழந்தோம் ஒருமையில்- ஒவ்வொருவராய், இனைந்தோம் பண்மையில்-ஒவ்வொருவருமாய், சேதங்களுக்கு மத்தியில் வீன்(வி)வாதங்கள் செய்யாது கரங்கள் நீட்டி நம்பிக்கை விருட்சமிட்டு விருந்தோம்பிய நல் உள்ளங்களை கண்டோம் ஏராளம்-பின் எப்படி வஞ்சிப்பேன் உனை, வாழ்வாதாரம் இழந்த போது சோர்ந்து வீழவில்லை, வாழவே மீண்டும் சேர்ந்து எழுந்து கொண்டோம் - அப்படியிருக்க எப்படி வஞ்சிப்பேன் உனை, மத வெறி மாக்களே மாண்டு போனதா உங்கள் தாகம், கோவிலிலும் தொழுவோம், பள்ளிவாசலிலும

மேலும்

ஆன்மீக வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Dec-2015 1:43 pm

வருன பகவானே உனை வஞ்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்ன செய்துவிட்டாய்???!!!! உன் வழி(லி)களையும் வாழ்விடங்களையும் அடையாளம் காட்டி விட்டாய்-ஆக்கிரமிப்பு செய்த எங்களுக்கு, இழந்தோம் ஒருமையில்- ஒவ்வொருவராய், இனைந்தோம் பண்மையில்-ஒவ்வொருவருமாய், சேதங்களுக்கு மத்தியில் வீன்(வி)வாதங்கள் செய்யாது கரங்கள் நீட்டி நம்பிக்கை விருட்சமிட்டு விருந்தோம்பிய நல் உள்ளங்களை கண்டோம் ஏராளம்-பின் எப்படி வஞ்சிப்பேன் உனை, வாழ்வாதாரம் இழந்த போது சோர்ந்து வீழவில்லை, வாழவே மீண்டும் சேர்ந்து எழுந்து கொண்டோம் - அப்படியிருக்க எப்படி வஞ்சிப்பேன் உனை, மத வெறி மாக்களே மாண்டு போனதா உங்கள் தாகம், கோவிலிலும் தொழுவோம், பள்ளிவாசலிலும் மன்றாடுவோம், பேரிடர் கூட எங்கள் பெருமைகளை வெளிக்கொனரவே வந்ததோ!!!!!  கார் மேகம் கூட உங்கள் வசை மொழி கேட்டு தான் அழுது தீர்த்ததோ!!!! எம்மதமும் சம்மதம்..... 
எவன் எது செய்தும் பிரியோம்....... இவன் 
......... தமிழ் ........... 

மேலும்

தமிழ் செல்வன் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 2:51 pm

கனவுகள் கலைந்து போயின..... திட்டங்கள் சிதைந்து போயின....
செயல்பாடுகள் முடங்கிப் போயின....
குர்ஆனில் குறிக்க வேண்டிய நாயகன்,
நம் குருதியில் நிறுத்த வேண்டிய உன்னதன்,
முதன் முதலாய் விண்ணை நோக்கி பாய்ந்ததற்காக நாம் அழும் ஒரு ஏவுகணை, இனி ஆராய்ச்சிகளை ஆளுமை படுத்த அறிவியலுக்கு ஏது துணை, வல்லரசின் விருட்சம் நீ, இனி வான் வெளியில் வெளிச்சம் நீ, அக்னி சிறகுகள் மீது அமைதியாய் அமர்ந்த உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..... இவன் - தமிழ்

மேலும்

தமிழ் செல்வன் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2015 7:09 pm

"தமிழ்" - தமிழை பதிக்கிறேன், தமிழ் பாதித்தால்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

ராம்

ராம்

காரைக்குடி
sunil kumaran

sunil kumaran

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (16)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
kalambagam

kalambagam

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

B.PONNUDURAI

B.PONNUDURAI

GUMMIDIPOONDI (T.K)
kalambagam

kalambagam

சென்னை
மேலே