yuvaraj.b - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  yuvaraj.b
இடம்:  Chennai
பிறந்த தேதி :  05-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2013
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  4

என் படைப்புகள்
yuvaraj.b செய்திகள்
yuvaraj.b - rajasekaran guna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2014 11:06 am

முதல் காதல் தோற்றாலும் இரண்டாம் காதல் வெற்றி பெருமா? இரண்டு அல்லது மேற்பட்ட காதல் தோன்ற காரணம்?

மேலும்

ஆயிரம் காதல் செய்தலும் தவறில்லை... ஆசைக்கு ஏங்காமல்.. அன்பிற்காக எங்கும் போது.... 23-Apr-2014 2:39 pm
எல்லாம் என் தோழர்களின் புலம்பல்கள் தான் சகோ!!! 08-Apr-2014 9:57 am
சரியாக சொன்னீர்கள் தோழி! பொதுவாக ஒன்றை விட மற்றொன்று சிறந்ததாக தான் தெரியும் அது மனித இயல்பு!! 06-Apr-2014 9:18 am
சகோ! உண்மை தான் இளம் பருவத்தில் காதலின் விளக்கம் நமக்கு தெரியாது! பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகாக தான் தோன்றும்! 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட காதலிக்கிறேன் என்கின்றான். தற்போது வெளிவரும் திரைப்படங்கள் பள்ளி மாணவ மாணவியர் காதலிப்பது போன்று இருக்கின்றன. திரைபடத்தில் அக்காதல் வெற்றி பெரும். ஒரே பாடலில் கோடிஸ்வரன் ஆவதும் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து வளர்வதும் திரைபடத்தில் மட்டுமே, ஆனால் நிஜ வாழ்கையில்??? 06-Apr-2014 9:16 am
yuvaraj.b - yuvaraj.b அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2014 10:28 pm

உன்னை நினைக்கிறேன்
என்பதை விட
உன்னை சுவாசிக்கிறேன்...♥
என்பது தான் உன்மை......♥
உன்னை மணக்கநினைக்கிறேன்......♥
என்பதை விட...
என் உயிர் பிரியும்
நேரத்தில் நீ என்னுடன்...♥ இருப்பாய் என்பது தான் உன்மை...♥
அதனால் மரணம் கூட இன்பம் தான்♥

மேலும்

yuvaraj.b - yuvaraj.b அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 12:22 pm

உன் முகம் பார்த்து என் விழி வேர்த்து
உலகத்தை மறந்தது யாரடி....நானடி......
உனக்கென பிறந்து.....
உனக்கென வளந்து......
உனக்கென வாழுபவன் யாரடி.......நானடி.........

மேலும்

yuvaraj.b - yuvaraj.b அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2014 11:03 pm

நீர் இன்றி மலர்கள் வாடுவது போல்!
நீ இன்றி நான் வாடுகிறேன்!
எப்போது நீ என் மனைவியாக வருவாய் என்று!!!
இன்று மட்டும் வாடவில்லை உன்னை பார்த்தநாள் முதல்♥♥♥ y...y.m..s..h.

மேலும்

yuvaraj.b - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 10:28 pm

உன்னை நினைக்கிறேன்
என்பதை விட
உன்னை சுவாசிக்கிறேன்...♥
என்பது தான் உன்மை......♥
உன்னை மணக்கநினைக்கிறேன்......♥
என்பதை விட...
என் உயிர் பிரியும்
நேரத்தில் நீ என்னுடன்...♥ இருப்பாய் என்பது தான் உன்மை...♥
அதனால் மரணம் கூட இன்பம் தான்♥

மேலும்

yuvaraj.b - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2014 12:22 pm

உன் முகம் பார்த்து என் விழி வேர்த்து
உலகத்தை மறந்தது யாரடி....நானடி......
உனக்கென பிறந்து.....
உனக்கென வளந்து......
உனக்கென வாழுபவன் யாரடி.......நானடி.........

மேலும்

yuvaraj.b - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2014 11:03 pm

நீர் இன்றி மலர்கள் வாடுவது போல்!
நீ இன்றி நான் வாடுகிறேன்!
எப்போது நீ என் மனைவியாக வருவாய் என்று!!!
இன்று மட்டும் வாடவில்லை உன்னை பார்த்தநாள் முதல்♥♥♥ y...y.m..s..h.

மேலும்

yuvaraj.b - yuvaraj.b அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2014 2:26 pm

அவளுக்காக காத்திருப்பேன் ♥
என்பதை விட
அவளின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டுயிருக்கிறேன்
என்பது தான் உண்மை♥
அவள் என்னுடன் இல்லை என்பதை விட அவளின் நினைவுகளுடன் வாழ்கின்றேன் என்பது தான் உண்மை♥
அவள் என்னை மறுத்துவிட்டால் என்பதை விட நான் அவளை மறுக்கவில்லை என்பது தான் உண்மை♥
அவள் என்னை வெறுக்கிறாள் என்பதை விட அவள் என்னை நினைக்கிறாள் என்பது தான் உண்மை♥
அவள் இன்பமாகயிருக்கிறால்
என்பதை விட நான் மெழுகுவத்தி போல் உருகிறேன் என்பது தான் உண்மை♥

மேலும்

yuvaraj.b - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2014 2:26 pm

அவளுக்காக காத்திருப்பேன் ♥
என்பதை விட
அவளின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டுயிருக்கிறேன்
என்பது தான் உண்மை♥
அவள் என்னுடன் இல்லை என்பதை விட அவளின் நினைவுகளுடன் வாழ்கின்றேன் என்பது தான் உண்மை♥
அவள் என்னை மறுத்துவிட்டால் என்பதை விட நான் அவளை மறுக்கவில்லை என்பது தான் உண்மை♥
அவள் என்னை வெறுக்கிறாள் என்பதை விட அவள் என்னை நினைக்கிறாள் என்பது தான் உண்மை♥
அவள் இன்பமாகயிருக்கிறால்
என்பதை விட நான் மெழுகுவத்தி போல் உருகிறேன் என்பது தான் உண்மை♥

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
aristokanna

aristokanna

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
aristokanna

aristokanna

Chennai
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

aristokanna

aristokanna

Chennai
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
மேலே