anju - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : anju |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
anju செய்திகள்
"இறந்த ஒருவர் சொர்க்கத்துக்கு சென்றார் , அங்கிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான கடிகாரங்களை கண்டு வியந்து போய், அருகிலிருந்த ஒரு தேவதையிடம் கேட்கிறார்? ஏன் இத்தனை கடிகாரங்கள் உள்ளது என்று?...
அதற்கு அந்த தேவதை - பூலலோகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடிகாரம் இங்கு இருக்கிறது. அவர்கள் பொய் பேசப் பேச இங்கிருக்கும் கடிகார முட்கள் நகரும். இறுதியில் அவர்களது கடிகாரத்தை வைத்து அவர்கள் பேசிய பொய்களை கணக்கிடுவோம் என்றது.
வியந்த அந்த நபர், தன் முன்பு இருந்த கடிகாரத்தை காட்டி - இதன் முட்கள் நகரவே இல்லையே - ஒருவேளை கடிகாரத்தில் ரிப்பேரா என்று கேட்க -
பலமாக சிரித்த அந்த தேவதை, இல்லை அது மத
ஹா ஹா 08-Feb-2018 10:18 am
என்ன கொடுமை 07-Feb-2018 1:12 pm
நன்றி 07-Feb-2018 12:54 pm
அருமையோ அருமை 07-Feb-2018 12:48 pm
கருத்துகள்