athavan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  athavan
இடம்
பிறந்த தேதி :  09-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Apr-2014
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  0

என் படைப்புகள்
athavan செய்திகள்
athavan - எண்ணம் (public)
06-Apr-2014 3:15 pm

ஏக்கம்
அலை மேல் மிதக்கும் பாசி போல்
உன் நினைவலைகளில் தவிக்கும்
சந்நிஜாசி நான்..........

மேலும்

athavan - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2014 5:56 am

மனமென்னும் புரவி
தறி கெட்டோடும்
இன்ப துன்பங்களை
கண்டு மூச்சிரைக்க ஆடும் ்
கலங்கும் நினைவுகளுக்கு
நீள் கடிவாளம் வேண்டும்
ஒடி தேய்ந்த எண்ணங்களுக்கு
லாடம் அடித்திட வேண்டும்
கட்டுப் படா ஆசைகளை
தொழுவத்தில் கட்டிப் போட வேண்டும்
ஆசை எனும் தேர்ப் பூட்டி
நாலு காலில் பாயும்
தோல்வி எனும் சூழலிலோ
பெருங் கணைப்ப்பு கணைக்கும்
புகழ் தேடும்
மனதின் வழி தாவும்
புத்தி மதி சொல்ல வந்தால்
நகைக்கும்
எல்லாம் தெரியும் என்ற கர்வத்தில்
சேனம் ஏற்றி சிம்மாசனம் அமரும்
வெற்றி மிக்க கண்டு விட்டால்
ஆனந்த கூத்தாடும்
தொடர் தோல்வி கண்டுவிட்டால்
மூலையிலே முடங்கும்
மூளை சொல்லும் கட்டளையை
காலிலிட்டு மிதிக்கும்
ஓடி ஓடி களைத்த

மேலும்

சில நேரங்கள் மனம் இப்படித்தான் தறிகெட்டு ஓடும். மனம் இப்படி அலைபாயாவிட்டால் இவ்வுலகில் தத்துவங்கள் எழுதப்பட வாய்ப்பு இல்லாமலே இருந்திருக்கும் . படைப்பு சிறப்பு..! 03-Apr-2014 4:54 pm
புரிந்தவர்கள் கட்டுபடுத்துங்கள் மனதை நல்லவைகளே மிஞ்சும் உங்கள் வாழ்வில்;,................. 03-Apr-2014 3:19 pm
ஆம் ... சராசரி மாந்தர்களுக்கு ... வாழ்க வளமுடன் 03-Apr-2014 1:51 pm
ஆம் ... தொழுவத்தில் இருந்தும் குரல் எழுப்பும் 03-Apr-2014 11:31 am
athavan - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 5:56 am

மனமென்னும் புரவி
தறி கெட்டோடும்
இன்ப துன்பங்களை
கண்டு மூச்சிரைக்க ஆடும் ்
கலங்கும் நினைவுகளுக்கு
நீள் கடிவாளம் வேண்டும்
ஒடி தேய்ந்த எண்ணங்களுக்கு
லாடம் அடித்திட வேண்டும்
கட்டுப் படா ஆசைகளை
தொழுவத்தில் கட்டிப் போட வேண்டும்
ஆசை எனும் தேர்ப் பூட்டி
நாலு காலில் பாயும்
தோல்வி எனும் சூழலிலோ
பெருங் கணைப்ப்பு கணைக்கும்
புகழ் தேடும்
மனதின் வழி தாவும்
புத்தி மதி சொல்ல வந்தால்
நகைக்கும்
எல்லாம் தெரியும் என்ற கர்வத்தில்
சேனம் ஏற்றி சிம்மாசனம் அமரும்
வெற்றி மிக்க கண்டு விட்டால்
ஆனந்த கூத்தாடும்
தொடர் தோல்வி கண்டுவிட்டால்
மூலையிலே முடங்கும்
மூளை சொல்லும் கட்டளையை
காலிலிட்டு மிதிக்கும்
ஓடி ஓடி களைத்த

மேலும்

சில நேரங்கள் மனம் இப்படித்தான் தறிகெட்டு ஓடும். மனம் இப்படி அலைபாயாவிட்டால் இவ்வுலகில் தத்துவங்கள் எழுதப்பட வாய்ப்பு இல்லாமலே இருந்திருக்கும் . படைப்பு சிறப்பு..! 03-Apr-2014 4:54 pm
புரிந்தவர்கள் கட்டுபடுத்துங்கள் மனதை நல்லவைகளே மிஞ்சும் உங்கள் வாழ்வில்;,................. 03-Apr-2014 3:19 pm
ஆம் ... சராசரி மாந்தர்களுக்கு ... வாழ்க வளமுடன் 03-Apr-2014 1:51 pm
ஆம் ... தொழுவத்தில் இருந்தும் குரல் எழுப்பும் 03-Apr-2014 11:31 am
athavan - எண்ணம் (public)
02-Apr-2014 3:24 pm

நியம்
ரோஜாவில் உள்ளது அழகு
உன் கூந்தல் பரந்த சுளகு
உன் நகைப்பில் உள்ளது களவு
உன் கண்களால் என்னோடு பழகு
உண்மையை சொல்லடி என் நிலவு
ஏற்றுகொள்வேன் காதலை தொழுது .........

ஆவலுடன் காத்திருக்கிறேன்

மேலும்

athavan - எண்ணம் (public)
02-Apr-2014 1:44 am

காதல் வலி
என் வழிகளில் சிதறி ஓடிய உன்னை
என் விழிகளில் ஏந்தினேன்
களி என நினைத்தாயோ?என்னை
பழி வாங்க துடிக்கிறாய்
எதற்காக பெண்ணே ?எதற்காக?

மேலும்

athavan - எண்ணம் (public)
01-Apr-2014 4:40 pm

உறவுகள்

உறவுகளுக்கு விலை கொடுக்காதே
உணர்வுகள் நீதி கேட்க
ஆரம்பித்துவிடும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே