காதல் வலி என் வழிகளில் சிதறி ஓடிய உன்னை...
காதல் வலி
என் வழிகளில் சிதறி ஓடிய உன்னை
என் விழிகளில் ஏந்தினேன்
களி என நினைத்தாயோ?என்னை
பழி வாங்க துடிக்கிறாய்
எதற்காக பெண்ணே ?எதற்காக?
காதல் வலி
என் வழிகளில் சிதறி ஓடிய உன்னை
என் விழிகளில் ஏந்தினேன்
களி என நினைத்தாயோ?என்னை
பழி வாங்க துடிக்கிறாய்
எதற்காக பெண்ணே ?எதற்காக?