kanavugal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kanavugal
இடம்
பிறந்த தேதி :  17-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2014
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  3

என் படைப்புகள்
kanavugal செய்திகள்
kanavugal - VAIGAIMANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 3:29 pm

வயதோ எழுபதடி!
மனமோ இருபதடி!
இருபதோ எழுபதை
அடக்க நினைக்குதடி !
எழுபதோ இருபதை
ஒடுக்கி வைக்குதடி!

தலைமுடியோ நரைத்ததடி!
இருந்தும்
காமமுடி நரைக்கலையடி!
கட்டியணைக்க கட்டில்துனை
நீயும் இல்லையடி !

கஞ்சீ வடித்து கொடுத்த
வஞ்சீ நீயும்
தூரதேசம் போனாய்
திரும்பி வரமாட்டாய் என்று
தெரிந்தும் கூட இந்த
கிழட்டு மனம் ஏங்குதடி!
உன் நினைவால் வாடுதடி

ஒண்டிக்கட்டை ஆனேனடி !
ஒடுங்கி நான் போனேனடி !

பத்துபிள்ளை பெற்றும் கூட
படுத்துக்கொள்ள இடமில்லையடி !
கொடுப்

மேலும்

நன்றி 18-Mar-2014 12:56 pm
நன்றி 18-Mar-2014 12:56 pm
நன்றி 18-Mar-2014 12:56 pm
புலம்பல் சோகமாய்... நன்று! 14-Mar-2014 7:52 pm
kanavugal - kanavugal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 9:50 pm

கரும்பலகையும் சுண்ணம்புகட்டியும் இனைந்தபோது....

தேயிந்தது என்னவோ சுண்ணம்புகட்டி,

கரைபட்டது என்னவோ கரும்பலகை,

உரைத்தது என்னவோ இவ்வுலகிற்கு தங்கள் காதலை ........

எழுத்துகளாக!!! உருவங்களாக!!!!

மேலும்

சகோதரருக்கு எனது நன்றிகள் எழுத்து பிழைகளை ஏற்படும் வார்த்தைகளை கண்டறிய உதவுங்கள்... 10-Mar-2014 6:20 pm
தளத்தில் இணைந்த நட்பே வருக..! சிறந்த பதிவுகள் பதித்து தாங்களும் தளமும் சிறப்பு பெறுக...பெருக..வாழ்த்துக்கள்..! உங்கள் பதிவுகள் நன்று..! எழுத்துப்பிழை தவிர்க்கவும்..! தொடருங்கள்..! 10-Mar-2014 10:38 am
kanavugal - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 6:06 pm

உணர்வுகளுடன் வாழ ஆசைப்பட்டவன்
ஏனோ இன்று உணர்வுகளை கொன்று வாழ்கின்றேன்.......

கனவுகளை நினைவாக்க ஆசைப்பட்டவன்
ஏனோ இன்று கனவுகளை கொன்று வாழ்கின்றேன்.......

அனனவரும் சூழ வாழ ஆசைப்பட்டவன்
ஏனோ இன்று வாழ்கின்றேன் கண்ணீரை துடைப்பார்கூட இல்லாமல் ......

இத்தனையும் விற்று வாங்கினேன்...
மேல்நாட்டில் வேலையை....

பெற்றது என்னவோ பணம் விற்றது என்னவோ என் வாழ்கையை....

மேலும்

kanavugal - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2014 9:50 pm

கரும்பலகையும் சுண்ணம்புகட்டியும் இனைந்தபோது....

தேயிந்தது என்னவோ சுண்ணம்புகட்டி,

கரைபட்டது என்னவோ கரும்பலகை,

உரைத்தது என்னவோ இவ்வுலகிற்கு தங்கள் காதலை ........

எழுத்துகளாக!!! உருவங்களாக!!!!

மேலும்

சகோதரருக்கு எனது நன்றிகள் எழுத்து பிழைகளை ஏற்படும் வார்த்தைகளை கண்டறிய உதவுங்கள்... 10-Mar-2014 6:20 pm
தளத்தில் இணைந்த நட்பே வருக..! சிறந்த பதிவுகள் பதித்து தாங்களும் தளமும் சிறப்பு பெறுக...பெருக..வாழ்த்துக்கள்..! உங்கள் பதிவுகள் நன்று..! எழுத்துப்பிழை தவிர்க்கவும்..! தொடருங்கள்..! 10-Mar-2014 10:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
மேலே