korkai A Judin - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : korkai A Judin |
இடம் | : korkai |
பிறந்த தேதி | : 15-Mar-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 3 |
கம்ப்யூட்டர் சயின்ஸ் டீச்சர்
கவிதை
எங்கள் ஊர் கொற்கை. பாண்டியர் துறைமுகம். அதை சுற்றயுள்ள பழமையான கோவில்கள் சீரமைப்பு என்ற பெயரில் பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் அழிக்கப் பட்டுகொண்டிருக்கின்றன. பழைய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியின் பெருமை
அதை உருவாக்கியவர்களால் அல்ல.
அது உருவாக்கியவர்களால் தான்.
இன்றோ
சுய தொழில் பட்டியலில் ,கல்வி .
கல்வி எனும் அமுத சுரபி
காய சண்டிகை களிடம்.
கல்வித் தந்தைகளின் வீட்டில்
காசாளர் பதவியில் கல்வி.
மதிப்பெண் பிரசவம் நடக்கும்
லேபர் வார்டு களாய்
பள்ளிகள் மாறிய போது
குறைப்பிரசவ குழந்தைகள்
மருத்துவராகி விட்டனர்.
மதிப்'பெண் ' கிடைக்க
மாப்பிள்ளை சீராக
கொடுக்க வேண்டியவை
ஒழுக்கம்,உழைப்பு.
இங்கோ
மாணவர்கள் பிரம்மச்சாரிகளாகவே
அலைகிறார்கள்.
ஊற்றை உருவாக்கச் சொன்னால்
ஊருணி நீரை மொண்டு வரை
உபதேசம் செய்கிறார்கள் .
நிறைய மொண்டு வர
கமலை இறைக்கும்
காளை போதாதா?
எங்கள் ஊர் கொற்கை. பாண்டியர் துறைமுகம். அதை சுற்றயுள்ள பழமையான கோவில்கள் சீரமைப்பு என்ற பெயரில் பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் அழிக்கப் பட்டுகொண்டிருக்கின்றன. பழைய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருதாணி சுமையைக்கூட
தாங்க முடியவில்லை
என்னவள் கை
அங்கங்கே சிவந்திருக்கிறது !
சண்டை முடிந்தது இனி
சமாதானம் எனக் காட்டவா
வெள்ளைப் புடவை ?