மபாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மபாஸ்
இடம்:  puttalam
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2017
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  6

என் படைப்புகள்
மபாஸ் செய்திகள்
மபாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2017 10:53 am

அந்தி மாலைநேரம்
அனைவரும் வெகுதூரம்..!!!

நதிக்கரை ஓரம்
நானும் சில பேரும்
எடுத்தோம் ஓர் அவதாரம்..!!!!

ஓடும் நீரில் ஒரு மீன் பிடிக்க இரு மணி நேரம்
காத்திருந்து கலைத்து போன எமக்கு
கண்ணில் பட்டது கடவுளின் மகிமை
தல தலன்னு ஒரு தென்னை மரம்
தாகத்துக்கு என்ன

திருட்டு தேங்காய்
தேகத்துக்கு சுவையாய்...!!!

மேலும்

சிறந்த வரிகள் ..உம் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் 30-Oct-2017 2:18 pm
Eppdu vela mmm nadagkaddum. Thursday thenka endalum frds kooda seenthu kudigkirathulayum oru thani sukamthan enjoyed 30-Oct-2017 1:55 pm
இனிமை என்றாலும் பாவத்திற்கு துணை போகிறது சில யதார்த்தங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 11:09 am
மபாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2017 7:14 pm

*என் உயிராய் உடன் பிறவா தங்கை...???????*🤔🤔🤔🤔

எங்கோ பிறந்தோம்...
எங்கோ வளர்ந்தோம்...
சிறு சிறு ஓடை போல்...
படிப்பு என்னும் படகு தான்
கடலெனும் கல்லூரியில் சேர்த்ததோ...
அன்பெனும் முத்தெடுக்க!!!...

பிரபலமான பெயர் பெற்ற
கல்லூரி நமது...
அதன் பெயர்
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்...
உந்தன் பெயர் மட்டுமே
மனக்கண்ணில் துள்ளி ஓடும்!!!...

எங்கே பார்த்தோம்???...
எப்படிப் பேசினோம்???...
என நானறியேன்...
ஆனால்...
நம் நண்பர்கள் நம்மைப் பற்றி பேசினர்
இவர்கள் உடன் பிறவா
அண்ணன் தங்கை என!!!...
நம் உறவிற்கு பெருமை சேர்க்க
வேறெதுவும் உண்டோ?!!!...

உன்னைக் காணும் வேளைய

மேலும்

ஒவ்வொரு ஆணின் உள்ளமும் தூய்மையானால் பெண்ணின் வசந்தமும் அங்கிருந்து தான் தொடங்கும் எனலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 9:18 pm
மபாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2017 1:58 am

அன்பே அழுகிறேன்..
அன்பே அழுகிறேன்..
கண்ணீரில் முழ்கினேன்..
கானல் நீராய் கரைகிறேன்..
என்னை நீ விட்டு சென்றதாலே..

உடன் பிறப்பென நினைத்து..
உயிரையும் கொடுத்தேன்..
உயிரை எடுத்துக் கொண்டு..
உயிரற்ற பிணமாய் அலைய வைத்தாய்..

என் அன்பில் என்ன குறை கண்டாய்...
என்னை விட்டு நீ சென்றாய்..

அன்பே அழுகிறேன்..
அன்பே அழுகிறேன்..
கண்ணீரில் முழ்கினேன்..
கானல் நீராய் கரைகிறேன்..
என்னை நீ விட்டு சென்றதாலே..

காரணமின்றி விட்டு செல்ல..
நம் உறவு நட்பும் அல்ல காதலும் அல்ல..
காரணத்தோடு தான் விட்டு செல்கிறாய்..
காரணத்தை என்னிடம் சொல்ல மறுக்கிறாய்..
சிறு குழந்தை போல் நானும் அ

மேலும்

இதயம் காலம் எனும் தவணையில் சுவாசிக்கிறது அந்த சுவாசங்களுக்கு அன்பான உறவுகளின் நினைவுகள் வாடகை seluththukirathu இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 8:06 pm
மபாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 11:20 pm

*என் உயிராய் உடன் பிறவா தங்கை சம்ஹா*

சிறு வயது முதலே
சில உறவால் ஒதுக்கப்பட்டவன்
அன்பையும் அக்கறையையும் தேடி தேடி
அலைந்தவன் நான்

மூன்று வருடம்
இளைய தங்கையே !!
ஒரு மாதம் முன்புதான்
நாம் பழக துவங்கினோம் ..!

"அண்ணா" (Nana) என்று அழைப்பாள்
அதில் அப்படி ஒர் அழகும் அன்பும் !!


உன்னுடன் பேசி மகிழ்வதையே
என்றும் இன்பமாய் கொண்டவன் நான்

நீ - எதை கேட்பாய்
என்று நீண்ட நேரம் யோசிப்பேன் - இறுதியில்
"ஒன்றுமில்லை அண்ணா " (Nana) என்பாய்...!!

பேசுங்கள் அண்ணா (nana) என்பாய்
ஆனால் நீ பேச மாட்டாய் .!
ஏன் என கேட்டால்
"ஏதும் இல்லை" என்பாய்..!!

சாப்பிடுங்கள் என்ற

மேலும்

வேதங்கள் சொல்லித்தந்த பந்தங்கள் இதயத்தில் என்றும் நிலையாக வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:39 am
பாச மலர்கள் ஒரு கொடியில் பூத்த இரு நறு மலர்கள் அண்ணன் தங்கை இலக்கியம் அன்றும் இன்றும் என்றும் உலகமே போற்றக்கூடிய பாசம் ஈடே கிடையாதே ! பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் குடும்ப உறவுகள் 20-Sep-2017 7:55 am
பாச நதியில் படகாய் மனது நிறைவு ! 20-Sep-2017 5:08 am
மபாஸ் - மபாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2017 2:03 am

அவள் பாதம் மிதிக்கும் சறுகுகள் மலர்களாகும்.

அவள் தேகம் நனைத்த மழைத்துளி வைரமாகும்.

அவள் விரல் கொண்டு தீண்டினால், வெறும்
குச்சிக் கூட குழல் ஆகும்.

அவள் சுவாசம் என்னும் சந்தனக் காற்று வருடினால், வாடிய மலர்களும் பூத்துக் குலுங்கும்.

அவள் கரம் பிடித்து நடக்க காற்றுக் கூட காத்திருக்கும்.

அவள் வாய் திறந்து பேசினால் குயில்கள் கூட யாசிக்கும்.

அவள் சிற்றிடை அசைத்து நடக்கையில் வண்ண மயில் வரம் கேட்கும்.

அவள் திருமுகம் பாராமல் இருக்க முடியாதென கதிரவன் மறைய மறுப்பான்.

அவள் கட்டும் சேலை நானாக வேண்டுமென நீல வானம் தவம் இருக்கும்.

அதில் சரிகை பட்டாக நான் இருக்க வேண்டுமென ம

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே