maniyan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  maniyan
இடம்:  chennai
பிறந்த தேதி :  04-Dec-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Aug-2011
பார்த்தவர்கள்:  839
புள்ளி:  449

என்னைப் பற்றி...

என் எண்ணங்களை வண்ணங்களாக மாற்ற முயற்சிக்கிறேன் ,
உங்கள் தோழமையோடு கவிதைகளாய்

என் படைப்புகள்
maniyan செய்திகள்
maniyan - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2015 3:56 pm

உயிரே...

நீ என்னை காக்க வைக்கும்
நேரங்களில் கூட...

உனக்காக காத்திருந்தேன்
காத்திருப்பு சுகம் என்றே...

இன்று நீ என்னை பிரிந்த
போதுகூட...

அந்த வலியும் கூட
சுகமாகதானடி நினைக்கிறன்...

உன்னை மட்டுமே நினைக்க எனக்கு
கிடைத்த வரம்தானடி அது...

காதல் செய்வதற்கு மொழிகள்
எதற்கு சொல்கிறார்கள்...

இப்போதுதானடி புரிந்தது...

காதல் பிரிவில் அழுவதற்கு
மொழிகள் தேவை இல்லையடி...

வாய்விட்டு கூட அழுவ
முடியாமல்...

மனதுக்குள் அழுவதால்தானடி...

உள்ளுக்குள் அழுவது உனக்கு
தெரியாதடி கண்ணே...

உன் கண்முன்னே நிற்கும்
என்னையே தெரியவில்லை...

அழும் இதயமா
தெரியபோ

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 28-Aug-2015 3:44 pm
மிக அருமையான வரிகள் வலிகள் சுமக்கின்றன ............. 27-Aug-2015 8:21 pm
வலிகள் மட்டுமே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 22-Aug-2015 4:01 pm
நட்பின் தொடர் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 22-Aug-2015 4:00 pm
maniyan - கார்கி மைத்திரேயி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2015 5:10 pm

ஓவ்வொருவர் மனதிலும்

நெஞ்சம் நிறைய

நினைவு நுரைகள் மிதக்கின்றன ....



சிலரது மனதில்

கடல் அலைகளின் ஓசையில்

அவர்களது காதலியின்

கொலுசு ஓசை

நினைவு ஓசையாக

தோன்றும் .....



சிலரது மனதில்

கடற்கரை மணலில்

காதல் தோன்றி

விண்ணுலகம் வரை செல்லும்

நினைவுட்டும் காதல் ஒவியங்கள் ......



கடற்கரை மணலில் முறித்த

காதலை மறக்க முடியாமல்

கண்ணீர் ஒவியங்களாக

சிலரது மனதில் காதல் ......



காலங்கள் மாறலாம்

காதலர்கள் மாறலாம்

அவர்கள் வரைந்த

காதல் ஒவியங்கள் என்றும்

கடற் கரையில்

கலந்துள்ளது ........


அவர்களின் கால் தடங்கள்

மேலும்

நன்றி 21-Aug-2015 12:17 pm
நன்றி 21-Aug-2015 12:17 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Aug-2015 2:42 am
அழகான பதிவு 20-Aug-2015 6:01 pm
கருத்துகள்

மேலே