கோகுலகண்ணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கோகுலகண்ணன் |
இடம் | : gingee |
பிறந்த தேதி | : 08-Feb-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 5 |
எழுத்தாளன்.. காதலன்.. நண்பன்
எல்லார்க்கும் வணக்கம் என் பெயர் கோகுல் மரத்தோட முக்கியம் நாம எல்லார்க்கும் ஆனா அத மரத்த நடுவதிலும் வளர்ப்பதிலும் காட்டுரமனா இல்ல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி நம்ம பக்கத்துல இருந்த மரத்த எல்லம் வெட்டி வீடு கட்டினாங்க, இப்ப வீடு இருக்கு மரம் எங்க, மரத்த வெட்டினவங்க எத்தனை மரம் நட்டாங்க, குறைந்த பட்சம் ஒரு கன்னு கூட வைச்சாங்களா அதுவும் சந்தேகம் தான், "வெட்டின மரம் வாசம் தரலாம் ஒருபோதும் சுவாசம் தராது". மரம் வளர்ப்பது அவசியம் என்பதை (...)
எல்லார்க்கும் வணக்கம் என் பெயர் கோகுல் மரத்தோட முக்கியம் நாம எல்லார்க்கும் ஆனா அத மரத்த நடுவதிலும் வளர்ப்பதிலும் காட்டுரமனா இல்ல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி நம்ம பக்கத்துல இருந்த மரத்த எல்லம் வெட்டி வீடு கட்டினாங்க, இப்ப வீடு இருக்கு மரம் எங்க, மரத்த வெட்டினவங்க எத்தனை மரம் நட்டாங்க, குறைந்த பட்சம் ஒரு கன்னு கூட வைச்சாங்களா அதுவும் சந்தேகம் தான், "வெட்டின மரம் வாசம் தரலாம் ஒருபோதும் சுவாசம் தராது". மரம் வளர்ப்பது அவசியம் என்பதை (...)
கம்பன் வீட்டுத் திண்னையும் கவிபாடுமாம்
காதலே அவருக்கு என்ன தெரியும்
உன்னை பார்த்தால் காற்றும் காட்சிபடும்
நீரும் நிறம் கொள்ளும்
நித்திறையும் பகல் வரும் என்று
அறியாமலே சென்றான் .......
கண் இமைக்கும் நேரத்தில்
கடலில் விழுந்து கரைந்ததடி மழைத்துளி - அது போலவே
என் இமைக்குள் விழுந்ததடி உன் விழி
ஒரு நொடியில் மறந்தேன் என் வழி
முதல் பார்வையிலே இத்தனையும் செய்தாயடி
நீ மட்டும் என உன்னை நேசித்தேன்
பிறகு தான் தெரிந்தது உன்னை பற்றி
நீ வாங்கிய தாலியும் அதன் கூலியும்
என்ன செய்ய இறைவன் செய்த வேடிக்கை
நீயும் அதில் ஒரு வாடிக்கை - ஆகத்தான்
சொல்கிறேன் பெண்ணே மீண்டும் நீ காதலி
இன்னமும் இருக்கிறது உன்னுயிரும் என்னுயிரும்...
கடித்து வைத்து விடுவனோ
என்ற பயத்தில் இருந்த உனை ..
இழுத்து வைத்து உதட்டை
உரசிய போது ஒரு நிமிடம்
உறைந்து போனதடி உயிர்,,,
இப்பொழுது கேட்க தோன்றுகிறது
உனக்கு எப்படி இருந்தது என
நீ மட்டும் என உன்னை நேசித்தேன்
பிறகு தான் தெரிந்தது உன்னை பற்றி
நீ வாங்கிய தாலியும் அதன் கூலியும்
என்ன செய்ய இறைவன் செய்த வேடிக்கை
நீயும் அதில் ஒரு வாடிக்கை - ஆகத்தான்
சொல்கிறேன் பெண்ணே மீண்டும் நீ காதலி
இன்னமும் இருக்கிறது உன்னுயிரும் என்னுயிரும்...