உறைந்து போன உயிர்

கடித்து வைத்து விடுவனோ
என்ற பயத்தில் இருந்த உனை ..
இழுத்து வைத்து உதட்டை
உரசிய போது ஒரு நிமிடம்
உறைந்து போனதடி உயிர்,,,
இப்பொழுது கேட்க தோன்றுகிறது
உனக்கு எப்படி இருந்தது என
கடித்து வைத்து விடுவனோ
என்ற பயத்தில் இருந்த உனை ..
இழுத்து வைத்து உதட்டை
உரசிய போது ஒரு நிமிடம்
உறைந்து போனதடி உயிர்,,,
இப்பொழுது கேட்க தோன்றுகிறது
உனக்கு எப்படி இருந்தது என