murugesanar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : murugesanar |
இடம் | : Dindigul |
பிறந்த தேதி | : 20-Sep-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-May-2012 |
பார்த்தவர்கள் | : 93 |
புள்ளி | : 11 |
என்னைப் பற்றி...
periya yaanai siriya kayiru thirukkural vilakka kathaigal puththaga veliyeettullaen
என் படைப்புகள்
murugesanar செய்திகள்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கையில் முறையான - சரியான தகவல் பரிமாற்ற முறையும், ஞாபகசக்தியும் (சொந்த வீடு எங்கிருக்கிறது என்பது கூட மறக்கும் அளவுக்கு ஞாபகமறதி) நம்மிடம் இல்லையென்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள்… அதே போன்ற வாழ்க்கையை தான் நாம் இப்போது தேனீக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
வணிக லாபத்துக்காக செயற்கை உரத்தையும், பூச்சிக்கொல்லியையும், பயன்படுத்தி பயிர்களை வளர்க்கிறோம். அதுமட்டுமல்ல, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளைவிக்கிறோம். இதெல்லாம் தேனீக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எப்படியென்றால்,. செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்
கருத்துகள்