ஔவ்வைதாசன் - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : ஔவ்வைதாசன் | 
| இடம் | : சென்னை | 
| பிறந்த தேதி | : 28-Apr-1986 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 19-Aug-2013 | 
| பார்த்தவர்கள் | : 440 | 
| புள்ளி | : 47 | 
மன்னிக்கவும் என்னைப் பற்றி எனக்கு சொல்ல தெரியல!
தடித்த அலகு அழகு - பழுப்பு
நிற உடல் அழகு - கரிய
அடிப்பகுதியும் வெண் நிற கன்ன அழகு
இணை யாகவோ கூட்டமாகவோ திறந்த
வயல்வெளிகளில் நீ காணப்படுவதும் அழகு
மண்ணின்  நிறத்திலேயே இருப்பதால் – உன்னை
கண்டுபிடிப்பது சற்றே கடினம் - என்றாலும்
இறக் கைகளை அடித்தபடி நடுங்கும்
இயக்கத்துடன் சட்டென விண்ணை நோக்கிஎழும்பி
உயர்வானில் நீபாடிக்கொண்டே இருப்பாய் – நான்
இசைவானில் உன்னை  தேடிக்கொண்டே இருப்பேன்
பின்பு இறக்கைகளைப் பக்கவாட்டில் குறுக்கி
திடுமென  கீழ் நோக்கி வீழ்ந்து
மீண்டும் வீழ்ந்த வேகத்திலேயே
மேல் நோக்கி எழுந்து - மீண்டும் 
பாடிக் கொண்டே கலிநடனம் தந்தாயே!!
உ 
என்பது 
செயலின் தொடக்கம்
வெற்றியின் உ
உற்ச்சாகம், உழைப்பு, உயர்வு.
பலத்தின் உ
உணவு, உடல், உள்ளம்.
நம்பிக்கையின் உ
உறுதி, உண்மை, உதவி
 
உ வின் முடிவு என்பது 
வெற்றி! பலம்! நம்பிக்கை!
நன்றி : திரு ஹாசிப்கான்(ஒவியம்)
-------------------ஆனந்த விகடன்
~~~அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள்~~~
அரும்புகளின் கையில்
அலைபேசி  எந்திரம்.
அலைபேசியால் தினம்
அலைப்பாய்கிறது மனம்.
விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்.!
அலைப்பேசி விற்பனை மையங்களில்
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள்.!
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள் !
புற்றீசல்களாய்  நீலப்படங்கள்
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள்-அத்தனையும்
பாலுணர்வுக்கு முதலீடுகள்.
உடலுறவு காட்சிகள் யாவும்
அலைபேசியில் உலாவும் கேளிக்கை
பள்ளியறை காட்சி நினைவுகளால்
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை.
இளம் சிறார்களின் பா
சகோதரர் மலர்1991 அவர்கள் நல்ல ஒரு விண்ணப்பத்தை கேள்வி பதில்பகுதியில் முன் வைத்தார்கள். பலர் மழுப்பலாக பதில் சொன்னாலும் யாரும் உண்மையை மனம் திறத்து சொல்ல முன்வரவில்லை. அதனால் நானே இதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.
இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது. 
ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாட
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை 
நிலவவில்லை என்பதுதான் 
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
நிதர்சனமான ஒரு கசப்பு உண்மை. 
சாதி தமிழரை இழிக்கிறது, 
மதம் தமிழரை சரிக்கிறது,
கட்சி தமிழரை பிரிக்கிறது.
எத்தனைப் பிரிவுகள்! 
எத்தனைச் சரிவுகள்!
எத்தனை இழிவுகள்!....
எத்தனை வேற்றுமைகள்!...
நம் தமிழர்களிடத்தில்!
தானே தலைவன்! தானே தொண்டன்! 
வீட்டுக்கோர் சங்கம்! என்பது
தமிழர் ஒற்றுமைக்கு ஏற்படும் பங்கம்!
சேர சோழ பாண்டியர் 
மூவரும் இணைந்து இருந்தால்!
பகைவரின் கால்கள் தமிழ்மண்ணில்
பட்டிருக்குமா? 
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை தான்
கெட்டிருக்குமா?
பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================
தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!
2012 ஆம்  வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.
அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.
அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.
அறிவிப்பு;
12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட
சிந்திப்போம் 
============ 
பட்டினியால் பலர் தவித்திருக்க 
பசிக்குமேல் உண்ணுகிறாய்.... 
வாய் நனைக்க தண்ணீரில்லை 
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்.... 
எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க 
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்.... 
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு 
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்.... 
காலில் செருப்பில்லை 
சுடும் வெயிலில் குறைவில்லை 
காரில் AC வேண்டும் 
இங்கு சாலை மறியல் போராட்டம்… 
சிறுதும் மழையில்லை 
வறண்ட பூமி செழிக்கவில்லை 
சினிமாவில் மழைக்கு வேண்டி 
100 வண்டி குடி நீராம்… 
சிந்திவிட்ட பதிர் சோற்றை 
பசி தீர்க்க தேடுகின்றார் 
சில்லென்று போனதென்று 
குப்பைய
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூற
என் ஆயுளை கூட்டி தந்த 
கடவுளுக்கு என் நன்றி!
இதுவரை என்னுடைய நல்லது கெட்டது 
அனைத்திலும் என் கூட உற்ற துனையாக,
நண்பனாக இருந்த காலத்திற்க்கு என் நன்றி!
எனக்காக பிறந்த இந்த புத்தாண்டில்
எனக்கு செய்த தீமைகளை மறந்து
நன்மைகளை நினைவூட்ட என் நினைவுகளுக்கு
என் முன்கூட்டிய நன்றி!
இந்த உலகை, காலத்தை, நினைவுகளை 
எனக்கு தந்த என் 
அம்மாவுக்கு முதற்கண் நன்றி!
 
                     
 
					 
 
					 
 
					 
 
					 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    